சாத்தான்குளம் மாசற்ற இருதய ஆலய 165 வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் அமைந்துள்ள இதய நோய்களை குணமாக்கும் புனித மரியாவின் மாசற்ற இருதய ஆலய 165 வது...
நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் முதுகலை வரலாற்றுத் துறை மாணவ, மாணவியர்களை வரவேற்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பென்னிசன் திலகர் கிறிஸ்துதாஸ் தலைமை தாங்கி பேசினார். முதுகலை வரலாற்றுத்துறை தலைவர் வால்சா எபநேசர்...
நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் பங்குக்குட்பட்ட மாதாவனம் புனித ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது
ஞாயிற்றுக்கிழமை 30 ம் தேதி 1ம் திருவிழா மாலை 6.30...
திருச்செந்தூர் முருகர் கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் ஆவணி திருவிழா இன்று...
திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் திருக்கோவிலின் தேரோட்டம் சிறப்பாக நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள அருள்மிகு வெயிலுகந்தம்மன் திருக்கோவிலின் ஆவணி திருவிழா 20.08.2026 வியாழன் அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிகர நாளான இன்று தேரோட்டம்...
குடிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. பழனிச்சாமி அவர்கள், 2020 முதல் 2026 வரை பள்ளியின் கல்வி வளர்ச்சிக்கும், மாணவர்களின் முன்னேற்றத்திற்கும் சிறப்பான முறையில் பணியாற்றி வருவதற்கு பொதுமக்கள் மற்றும்...
நாசரேத் மற்றும் அதன் சுற்று வட்டார பள்ளி மாணவ மாணவியருக்கான மாரத்தான் போட்டி நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வுக்காக நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியினை நாசரேத் காவல் ஆய்வாளர்...
நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் 80வது சுதந்திர தின விழா நடைபெற்றது.
விழாவில் கல்லூரி அமைப்பியல் துறை தலைவர் ரஞ்சன் ஆரம்ப ஜெபம் செய்தார். கல்லூரி பாடகர் குழுவினர் சிறப்பு பாடல்...
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி நாட்டுநலப் பணித் திட்டம் (என்.எஸ்.எஸ்.) சார்பில் 80 வது சுதந்திர தின விழா சிறப்பு முகாம் திருமறையூரில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர், செவித்திறன் குன்றியோர் இல்ல மாணவ,...
ஸ்ரீவைகுண்டத்தில் நாளை வக்கீல்கள் உண்ணாவிரதப்போராட்டம் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு கடந்த 2019ம் ஆண்டு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
ஆனால், பல...
சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது
தேசியக்கொடியை வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி பாலமுருகன் கொடியேற்றினார்
விழாவிற்கான ஏற்பாட்டை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்வாகம் பர்வத...
ஸ்ரீவைகுண்டம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் நாட்டின் 80வது ஆண்டு சுதந்திர தின விழா மிகவும் கோலாகலமான சிறப்புடன் கொண்டாடப்பட்டது.
சுதந்திர தின விழாவிற்கு, வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கருப்பசாமி தலைமை வகித்தார்....
ஆழ்வார்தோப்பு வழக்கறிஞர் புவனேஸ்வரன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஸ்ரீபராங்குகநல்லூர் கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட ஆழ்வார்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் வழக்கறிஞர் புவனேஸ்வரன்.
நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மட்டுமின்றி சென்னை,...
பொறியியல் பராமரிப்பு பணி காரணமாக நெல்லை- திருச்செந்தூர் இடையே பாசஞ்சர் ரயில்கள் ஆகஸ்ட் 12 முதல் சில நாட்கள் ரத்து செய்யப்படுகிறது.
இதுகுறித்து தென்னக ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ள அறிவிப்பின் படி,
வருகிற ஆகஸ்ட்...
போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு காவல் துறை சார்பில் நாசரேத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.
போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நாசரேத் காவல் துறை மற்றும் திருநெல்வேலி...
நாசரேத் நூலகத்தில் இலக்கிய மன்ற கூட்டம் நடந்தது.
வள்ளுவர் வாசகர் வட்ட தலைவர் அய்யாக்குட்டி தலைமை வகித்தார்.நூலகர் பொன் ராதா முன்னிலை வகித்தார்.
வாசகர் வட்டத்துணைத்தலைவர் கொம்பையா வரவேற்றார். இலக்கிய செம்மல் சங்கரலிங்கம் காலத்தின் விளைச்சல்...
ஸ்ரீவையில் காங்கிரஸ் நடைபயண போராட்டம் நடத்தியது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., ஆலோசனையின் பேரில், தொகுதி மறுவரையறை மசோதாவை ரத்து செய்திட வலியுறுத்தி ஸ்ரீவைகுண்டத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபயண...
ஸ்ரீவைகுண்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவுதினம் மவுன அஞ்சலியுடன் கடைபிடிக்கப்பட்டது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றியம் மற்றும் ஸ்ரீவை நகரம் சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், திமுக...
கருங்குளத்தில் மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி நினைவுதினத்தை திமுகவினர் மவுன அஞ்சலி அனுசரித்தனர்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., வழிகாட்டுதல்படி, கருங்குளம் மத்திய ஒன்றியம்...
சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான கைது நடவடிக்களை கைவிட வேண்டும் என த வெ க அரசை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து காயல்...
ஸ்ரீவைகுண்டத்தில் மறியல் செய்த திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.
தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் உதயநிதிஸ்டாலினை அரசுக்கு எதிராக பேசியதாக கூறி தஞ்சாவூர் போலீசார் கைது செய்தனர்.
திமுக இளைஞரணி தலைவர் உதயநிதிஸ்டாலின் கைது செய்யப்பட்டதை...
பெண்களை இழிவாக பேசிய உதயநிதி ஸ்டாலின் எனும் உதவாநிதியை கைது செய், கைது செய் என்று ஸ்ரீவை.,யில் தவெக மகளிர் அணி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திமுக இளைஞரணி தலைவர் உதயநிதிஸ்டாலின் தஞ்சாவூர் கூட்டத்தில் தமிழக...
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து நாசரேத் பஸ் நிலையம் அருகே திமுக வினர் மறியலில் ஈடுபட்டனர். நகர திமுக செயலாளர் ஜமீன் சாலமோன் தலைமை வகித்தார். நகர அவை தலைவர்...
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டத்திற்குட்பட்ட நாசரேத் பேரூராட்சி பகுதிகளில் இயங்கி வரும் சாலையோர வண்டி கடை வியாபாரிகளுக்கு முறையான அங்கீகாரம் (உரிமம்) மற்றும் அரசு நிதியுதவிகளை விரைந்து வழங்கக் கோரி, இந்து மகா...
நாசரேத்தில் வியாபாரிகள் சங்க 50 வது ஆண்டு பொன் விழா நடந்தது.சங்கத்தலைவர் எட்வர்ட் கண்ணப்பா தலைமை வகித்தார்.
பொதுச்செயலாளர் அசுபதிசந்திரன் வரவேற்று ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.பொருளாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.
முன்னாள் எம்பி ஏடிகே ஜெயசீலன்,...
நாசரேத்தில் டெங்கு ஒழிப்பு பேரணி நடந்தது. ஆழ்வார்திருநகரி வட்டார சுகாதாரத்துறை சார்பில் நாசரேத்தில் டெங்கு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
வட்டார மருத்துவ அலுவலர் பார்த்திபன் தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தார்....
நாசரேத்தில் நகர வணிகர் சங்க ஆண்டு விழா நடந்தது.
நாசரேத் நகர வணிகர் சங்க 26 வது ஆண்டு விழா ஜோதி மாளிகையில் நடந்தது. சங்கத்தலைவர் ஜெபஸ் திலகராஜ் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஆறுமுகம்,...
ஸ்ரீவைகுண்டம் முத்தாரம்மன் கோயில் கொடை விழாவில் பக்தர்களுக்கு மஹா அன்னதானம் வழங்கப்பட்டது.
ஸ்ரீவைகுண்டத்தில் ஆன்மிக சிறப்புபெற்ற ஸ்ரீமுத்தாரம்மன் சமேத உலகநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் கொடை விழா ஆண்டுதோறும் ஆடி மாதம் ஸ்ரீமுத்தாரம்மன்...
சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத் ஏரல் வழியாக ராமநாதபுரம், ராமேஸ்வரம் வேளாங்கண்ணிக்கு நேரடி பேருந்து வசதி கேட்டு பொதுமக்கள் கோரிக்கை
சாத்தான்குளம் நாசரேத் ஏரல் பகுதி மக்கள் ஆசிரியர்கள் அரசு அலுவலர்கள் மற்றும் தனியார் ஊழியர்கள்...
ஸ்ரீவைகுண்டம் குருசுகோவில் புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா ஆண்டுதோறும் திருவிழா கடந்த 16ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வந்தது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான நேற்று திருத்தேரில் மாதாவும், சப்பரத்தில் புனித சந்தியாகப்பரும் ஆலயத்தை சுற்றி...