spot_img
23.4 C
New York
Friday, September 11, 2026

Buy now

spot_img
HomeUncategorized

Uncategorized

சாத்தான்குளம் மாசற்ற இருதய ஆலய 165 வது ஆண்டு திருவிழா கொடியேற்றம்

சாத்தான்குளம் மாசற்ற இருதய ஆலய 165 வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் அமைந்துள்ள இதய நோய்களை குணமாக்கும் புனித மரியாவின் மாசற்ற இருதய ஆலய 165 வது...

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி முதுகலை மாணவர்களுக்கு வரவேற்பு

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் முதுகலை வரலாற்றுத் துறை மாணவ, மாணவியர்களை வரவேற்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பென்னிசன் திலகர் கிறிஸ்துதாஸ் தலைமை தாங்கி பேசினார். முதுகலை வரலாற்றுத்துறை தலைவர் வால்சா எபநேசர்...

நாசரேத்_ மாதாவனம் புனித ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் பங்குக்குட்பட்ட மாதாவனம் புனித ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது ஞாயிற்றுக்கிழமை 30 ம் தேதி 1ம் திருவிழா மாலை 6.30...

திருச்செந்தூர் முருகர் கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம்

திருச்செந்தூர் முருகர் கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் ஆவணி திருவிழா இன்று...

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் திருக்கோவிலில் தேரோட்டம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் திருக்கோவிலின் தேரோட்டம் சிறப்பாக நடந்தது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள அருள்மிகு வெயிலுகந்தம்மன் திருக்கோவிலின் ஆவணி திருவிழா 20.08.2026 வியாழன் அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிகர நாளான இன்று தேரோட்டம்...

குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு

குடிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. பழனிச்சாமி அவர்கள், 2020 முதல் 2026 வரை பள்ளியின் கல்வி வளர்ச்சிக்கும், மாணவர்களின் முன்னேற்றத்திற்கும் சிறப்பான முறையில் பணியாற்றி வருவதற்கு பொதுமக்கள் மற்றும்...

நாசரேத்தில் மாரத்தான் போட்டி

நாசரேத் மற்றும் அதன் சுற்று வட்டார பள்ளி மாணவ மாணவியருக்கான மாரத்தான் போட்டி நடந்தது. தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வுக்காக நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியினை நாசரேத் காவல் ஆய்வாளர்...

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பாலிடெக்னிக் கல்லூரியில்சுதந்திர தின விழா

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் 80வது சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவில் கல்லூரி அமைப்பியல் துறை தலைவர் ரஞ்சன் ஆரம்ப ஜெபம் செய்தார். கல்லூரி பாடகர் குழுவினர் சிறப்பு பாடல்...

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியின் சுதந்திர தின விழா – என்.எஸ்.எஸ் சிறப்பு முகாம்

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி நாட்டுநலப் பணித் திட்டம் (என்.எஸ்.எஸ்.) சார்பில் 80 வது சுதந்திர தின விழா சிறப்பு முகாம் திருமறையூரில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர், செவித்திறன் குன்றியோர் இல்ல மாணவ,...

பல வருடம் கடந்தும் புதிய நீதிமன்ற வளாகம் இல்லை., ஸ்ரீவை.,யில் நாளை வக்கீல்கள் உண்ணாவிரதப் போராட்டம்

ஸ்ரீவைகுண்டத்தில் நாளை வக்கீல்கள் உண்ணாவிரதப்போராட்டம் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு கடந்த 2019ம் ஆண்டு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. ஆனால், பல...
இணைந்திருங்கள்
0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img
ஆரோக்கியம்