நாசரேத் நூலகத்தில் வள்ளுவர் வாசகர் வட்டத்தின் இலக்கிய மன்ற கூட்டம் நடந்தது.
வாசகர் வட்டத்தலைவர் அய்யாக்குட்டி தலைமை வகித்தார்.நூலகர் பொன்ராதா முன்னிலை வகித்தார். வாசகர் வட்டத் துணைத்தலைவர் கொம்பையா வரவேற்றார்
நிகழ்வில் எழுத்தாளர் ஜேம்ஸ் ராஜா...
வந்தே பாரத் ரயிலை திருச்செந்தூர் வரை நீட்டிக்க வேண்டும் என ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரி வளாகத்தில் நாசரேத் வட்டம், தமிழ்நாடு அரசு மற்றும்...
சாயர்புரத்தில் உள்ள டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரியில் நாட்டு நல பணி திட்டம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு மரம் நடும் பணி மற்றும் காலநிலை நிதிக்கான இளைய குரல் என்றும்...
நாசரேத்தில் காமா ஜெபக்குழுவின் சார்பில் நடந்த அபிஷேகப் பெருவிழாவில் திரளானோர் பங்கேற்றனர்.
நாசரேத் பரி.யோவான் பேராலய வளாகத்தில் காமா ஜெபக்குழுவின் 26 வது அபிஷேகப்பெருவிழா 3 நாட்கள் நடந்தது. பரி.யோவான் பேராலய உதவிக்குரு தனசேகர்...
ஸ்ரீவைகுண்டம் வெள்ளூரை சேர்ந்தவர் வழக்கறிஞர் பொன்ராஜ். தாமிரபரணி நீரினை பயன்படுத்துவோர் அனைத்து விவசாயிகள் நலச்சங்க தலைவரான பொன்ராஜ் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை சார்ந்த இளைஞர்கள் பலருடன் இணைந்து தொடர்ந்து கட்சிப்பணி ஆற்றி...
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா ஆறாம்பண்ணையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் துணை பொதுச்செயலாளர் சாகுல் ஹமீது இல்ல திருமண விழா நடந்தது.இவ்விழாவில், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது மற்றும் அமைச்சர்கள்...
K. பாலமுருகன்செங்குளம்... 82484 97853
எட்டணாவிற்கு வக்கில்லாத பாதவத்தி..
முருவா சந்தை போனும் கை கால கழுவிட்டு வா
எந்த சந்தைமா பெருமாள்குளம்ம்ம்ம்..
அம்மா கை விரலபிடிச்சிட்டு கூடவேபோறேன் சந்தைக்கு
ஆத்தா மவனுமாசந்தைக்கி கிளம்பியாச்சி
ஊருக்கு வெளியேகாட்டு வழிப்பாதைவழித்துணைக்குமலையரசனையும்எங்க முனியசாமியையும்கும்பிட்டு நடக்றோம்
வழிநெடுக...
நாசரேத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு 52 மரக்கன்றுகள் நடப்பட்டது.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்த நாள் விழா நாசரேத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு தமிழக...
நாசரேத் பகுதியில் மொத்தம் 28 இடங்களில் நடந்த போலியோ சொட்டு மருந்து முகாமில் 1960 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
நாசரேத் அருகே உள்ள உடையார்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில்...
நாசரேத்தில் விவசாயிகள் 100 சதவீதம் வாக்களிக்க நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில்ஏரல் வட்டாட்சியர் பங்கேற்றார்.
நாசரேத் மில்ரோடு பகுதியில் அமைந்துள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைத்து 100% வாக்களிப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில்...