Tue. Aug 19th, 2025

நாசரேத் நூலகத்தில் இலக்கிய கூட்டம்

நாசரேத் நூலகத்தின் வள்ளுவர் வாசகர் வட்டத்தின் சார்பில் மாதாந்திர இலக்கிய மன்றக் கூட்டம் நூலக வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்திற்கு வள்ளுவர் வாசகர் வட்டத்தின்…

நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

நாசரேத் மர்காசிஸ் நகரில் இயங்கி வரும் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி எஸ் ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் போதை ஒழிப்பு…

திருவள்ளூரில் பாஜக நிர்வாகிகள் அன்னதானம்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய ஆடி மாத நான்காம் வார திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா…

நாசரேத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் – 325 மகளிர் உரிமை தொகை விண்ணப்பம்

நாசரேத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில் அதிகபட்சமாக 325 மகளிர் உரிமை தொகை விண்ணப்ப மனுக்கள் பெறப்பட்டன. நாசரேத் தனியார் மண்டபத்தில் வைத்து…

தார் தொழிற்சாலையின் தார் கழிவுகளால் விவசாயம் பாதிப்பு விவசாயிகள் புகார் – அதிகாரிகள் ஆய்வு

பொன்னேரி மெதூர் சாலை கல்மேடு அருகே சாலை அமைக்கும் தார் கலக்கும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் மாசுவினால் சுற்றுவட்டாரத்தில் உள்ள 1000 க்கும் மேற்பட்ட…

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலையை கண்டித்து பொன்னேரியில் கண்டன ஆர்ப்பாட்டம்.

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலையை கண்டித்து பொன்னேரியில் இஸ்லாமியர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொன்னேரி சுற்றுவட்டார இல்லாமியர்கள் கானே குதா வாலாஜா…

சாத்தான்குளத்தில் கடையை உடைத்து திருட்டு – பொருட்களையும் சேதப்படுத்தினர்

சாத்தான்குளத்தில் பழைய பேருந்து நிலையம் அருகே சார் பதிவாளர் அலுவலகம் எதிரே அழகப்பன் என்பவர் பத்திரம் எழுதும் அலுவலகம் நடத்தி வருகிறார் நேற்று இரவு…

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 7 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருவள்ளூரில் திருநங்கைகளுக்கு ரூ.25, லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திமுக சார்பில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 7 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பொன்னேரி கும்மிடிப்பூண்டி தொகுதிகளை சேர்ந்த…

சென்னை அருகே 8 லட்ச ரூபாய் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் –  இருவர் கைது

சென்னை செங்குன்றம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் கையில் பையுடன் சுற்றி திரிந்து கொண்டிருந்த இளைஞர்கள் இருவரை செங்குன்றம் சாரகத்திற்கு உட்பட்ட மீஞ்சூர்…

வருவாய்த்துறையினரின் மனிதாபிமான செயல் – ஏழை மாணவர்களுக்கு வீடு கட்டி கொடுத்த நெகிழ்ச்சி செயல்

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம் நாசரேத் கிராமம் வாழையடி பகுதியில் ஏழ்மை நிலையில் கண்ணன்(40) என்பவர் வசித்து வந்தார்.அவரது மனைவி தங்கமாரி ( 44)…