Mon. Sep 9th, 2024

நாகர்கோவிலில் அதிமுக உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டன

அதிமுக புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை அன்று (24.08.24) கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்,ஒழுகினசேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது,இதில் சட்டமன்ற…

கனரக வாகனங்களில் கரம்பல் மண் அள்ள அனுமதிக்க வேண்டும் – விவசாயிகள் கோரிக்கை

தமிழக அரசு உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் மண்பாண்டம் செய்பவர்கள் குளங்களில் இருந்து வண்டல் மற்றும் கரம்பல் மண் அள்ளி டிராக்டர் முதல்…

திருப்பூர் மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு 6ம் ஆண்டு நினைவஞ்சலி

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பூர் புதூர் பிரிவில் காட்டுவளவு திமுக கட்சி அலுவலகம் முன்பு…

திருப்பூரில் தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிப்பு

மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பூர் ராஜா ராவ் வீதியில் அமைந்துள்ள தி.மு.க திருப்பூர் வடக்கு மாவட்ட கழக அலுவலகம்,…

பேய்க்குளம் அருகே மின் வயர்கள் உரசியதால் நெற்பயிர்கள் தீப்பிடித்து சேதம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் கருங்கடல் கிராமம் பனைக்குளத்தை சேர்ந்தவர் ஞானசிங். இவருக்கு சொந்தமான தோட்டமானது பனைக்குளம் குளத்திற்கு தெற்கே உள்ளது. மேற்படி வயலில்…

பேய்க்குளத்தில் தவறி வந்த மான்

சாத்தான்குளம் அருகே பேய்க்குளம் பஜாரில் சுற்றி திரிந்த மானை பொதுமக்கள் மீட்டுபாதுகாத்து வருகின்றனர்.சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளத்தை சேர்ந்தவர் தர்மராஜ். இவர் பேய்குளத்தில் டி.…

குமரிமாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்.

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை, 100 நாள் வேலை, மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு அந்தியோதயா அன்னை யோஜனா திட்டத்தில் ரேசன் கார்டு உள்ளிட்ட வாழ்வாதாரத்தை தர மறுக்கும்…

நாகர்கோவில் இருளப்பபுரம் சந்தையை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முயற்சி – வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

🌹புன்னகை தேசம் நிருபர், வசந்த், அகஸ்தீஸ்வரம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட இருளப்பபுரம் சந்தையை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முயற்சி மேற்கொள்வதை கண்டித்து,…

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பனியன் கழிவு குடோனில் தீ விபத்து

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பூமலூரில் கார்த்திக் என்பவர் வாடகை கட்டிடத்தில் பழைய பனியன் துணிகள் சேகரிக்கும் கிடங்கு வைத்துள்ளார். இவரது குடோனுக்கு…

திருப்பூர் அருகே வீடுகளின் மேற்கூரைகளில் கல்வீச்சு

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள ஒட்டப்பாளையம் கிராமத்தில் 60 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக இரவு 7…