Mon. Aug 25th, 2025

திருப்பூர் பனியன் நிறுவனத்தில் தீ விபத்து

திருப்பூர் மாவட்டம்
திருப்பூர் மணியக்காரன் பாளையம் நொய்யல் ஆறு சாலையில் உள்ள பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது…

நிறுவனத்தின் உள்ளே துணி பண்டல்கள் தீ பற்றி எரிந்து வருவதால் தீயணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்

திருப்பூர் செய்திகளுக்காக
புன்னகை தேசம்
வெ. முத்துப்பாண்டி

Related Post