Wed. Sep 18th, 2024

தூத்துக்குடி மாநகராட்சிக்குக் கோரிக்கை

கருத்த பாலம் ( 2 -ம் கேட்-கீதா ஹோட்டல் ரோடு) இடையே இருக்கும் சிறிய பாலம் கடந்த மூன்று மாதங்களாக வேலை நடை பெறுகிறது.…

Read More

பேய்க்குளம் அருகே சாலையில் மரண குழி… சரி செய்யப்படுமா?

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் நெடுஞ்சாலை துறைக்குட்பட்ட அம்பலச்சேரி ஊரில் சாலையின் நடுவில் 3 அடி பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேற்படி சாலையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள்…

Read More

பழுதடைந்த நியாய விலை கடை கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் கருங்கடல் ஊராட்சிக்கு உட்பட்ட செம்பொன்குடியிருப்பில் நியாய விலை கடையானது மிகவும் பழுதடைந்து இடிந்து விடும் நிலையில் உள்ளது இதனால்…

Read More

திருச்செந்தூரில் உடைந்த குடிநீர் பைப் லைனை சரி செய்ய கோரிக்கை

திருச்செந்தூர் நகராட்சியில் கடந்த சில நாள்களாக திருச்செந்தூர் பாரதியார் தெருவில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியின் மேல்புறம் உள்ள சாலையில் குடிநீர் குழாய் உடைந்து…

Read More

பேய்க்குளம் அருகே பாலம் சீரமைக்க கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மீரான்குளம் ஊராட்சியில் பெருமாள்குளம் மீரான்குளம் யூனியன் சாலையின் நடுவில் பெருமாள்குளம் குளம் அமைந்துள்ளது. மேற்படி குளத்தின் நடுவில்…

Read More

குளச்சல் நகராட்சியில் சாலை சரிபார்க்கப்படுமா?

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் நகராட்சி உட்பட்ட ஆசாரி தெருவில் இருந்து கீழத்தெரு செல்லும் வழியில் அமைந்துள்ள மழை நீர் ஓடை உள் பகுதி அரித்து…

Read More

நாசரேத் பகுதியில் சாலை பழுது பார்க்கப் படுமா?

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நெடுஞ்சாலை துறைக்கு உட்பட்ட நாசரேத் – வைத்தியலிங்கபுரம் – அம்பலச்சேரி சாலையில் பிடாநேரி சிப்காட் அமைந்துள்ளது. சிப்காட் அமைப்பதற்காக நாசரேத்…

Read More

சாலையோர முட்புதர்கள் அகற்றப்படுமா?

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்ட பேய்க்குளம் அறிவான்மொழி செல்லும் சாலையின் இருபுறமும் முட்புதர்கள் ஆக்கிரமித்துள்ளது. இதனால் வாகன ஓட்டுனர்கள் மற்றும் பாதசாரிகள்…

Read More

நீங்களும் பதிவிடலாம் மக்கள் கோரிக்கைகளில்…

புன்னகை தேசம் வார பத்திரிக்கையின் மக்கள் கோரிக்கைகள் பகுதியில் பொதுப் பிரச்சினைகளை அரசுக்கு தெரியப்படுத்தி தீர்வு காண முயற்சிப்போம்…கோரிக்கைகளை மட்டும் ஆதாரத்துடன் editor@punnagaidesam.com என்ற…

Read More

திருச்செந்தூர் நகராட்சிக்குக் கோரிக்கை

திருச்செந்தூர் நகராட்சியே பெருமழை பெய்து ஒரு மாதம் முடிந்த பின்னும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையின் பின்புறம் உள்ள புறவழி சாலையில் சாக்கடை நீர் நிறைந்து…

Read More