சாத்தான்குளம் அமராவதி குளத்தில் உடைந்த கரைகளை சீர் செய்ய விவசாயிகள் கோரிக்கை
சாத்தான்குளம் அமராவதி குளத்தில் உடைந்த கரைகளை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தான்குளம் ஊரில் உள்ள அமராவதி குளத்தில்…
சாத்தான்குளம் அமராவதி குளத்தில் உடைந்த கரைகளை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தான்குளம் ஊரில் உள்ள அமராவதி குளத்தில்…
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் குழுழூர் அருகே ஆணைவாரி ஓடையின் குறுக்கே மேம்பால பணி ஒன்றரை வருடமாக நடைபெறுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகிறார்கள். பாலம் வேலை…
நாகர்கோவில் சாலை சந்திப்புகளில் போக்குவரத்து சிக்னலுக்கான இரும்பு கம்பங்கள் நிறுவப்பட்டுள்ள பல இரும்பு கம்பங்கள் அடிப்பகுதியில் துருப்பிடித்தும், சில கம்பங்கள் சாய்ந்தும் நிற்கின்றன. மேற்படி…
திருச்செந்தூர், சாத்தான்குளத்தில் இருந்து வள்ளியூர் நாகர்கோவில் செல்ல பொதுமக்கள் வாகனங்களில் இட்டமொழி மன்னார்புரம் சாலையை பயன்படுத்தி சென்று வருகின்றனர். மேற்படி சாலையில் இட்டமொழிக்கும் மன்னார்புரத்திற்கும்…
தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனம் மூலமாக மக்களுக்கு இணைய வசதி வழங்குவதற்காக சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதிகளில் மின்வாரிய மின் கம்பங்கள் மூலமாகவும், மின்கம்பங்கள் இல்லாத…
குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா உலகப் புகழ் பெற்றதாகும். தசரா திருவிழாவானது தற்போது தொடங்கியுள்ள நிலையில், திருநெல்வேலி, பேய்க்குளம், சாத்தான்குளத்தில் இருந்து பன்னம்பாறை,…
கருத்த பாலம் ( 2 -ம் கேட்-கீதா ஹோட்டல் ரோடு) இடையே இருக்கும் சிறிய பாலம் கடந்த மூன்று மாதங்களாக வேலை நடை பெறுகிறது.…
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் நெடுஞ்சாலை துறைக்குட்பட்ட அம்பலச்சேரி ஊரில் சாலையின் நடுவில் 3 அடி பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேற்படி சாலையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள்…
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் கருங்கடல் ஊராட்சிக்கு உட்பட்ட செம்பொன்குடியிருப்பில் நியாய விலை கடையானது மிகவும் பழுதடைந்து இடிந்து விடும் நிலையில் உள்ளது இதனால்…
திருச்செந்தூர் நகராட்சியில் கடந்த சில நாள்களாக திருச்செந்தூர் பாரதியார் தெருவில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியின் மேல்புறம் உள்ள சாலையில் குடிநீர் குழாய் உடைந்து…