ஸ்ரீவை அருகே கருங்குளத்தில் மண்மேடாகி கிடந்த பாசன வாய்க்காலை விவசாயிகளே சீரமைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளம் கிராமம் அமைந்துள்ளது. கருங்குளம் பகுதியிலுள்ள பெரிய குளம், கிருஷ்ணன்குளம், பெட்டைக்குளம் ஆகிய குளங்களுக்கு மருதூர்...
நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் சிங்கப்பெண் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் மாணவர் பகடிவதை தடுப்புக் குழு சார்பில் வளமான எதிர்காலத்திற்கான இளம் பெண்களை வலுப்படுத்தும் சிங்கப்பெண் என்ற தலைப்பில் சிறப்பு விழிப்புணர்வு...
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு நாள் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் ஜெபசிங் கால்டுவெல் தலைமை வகித்து வரவேற்றார்.
நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக...
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் சார்பில் நாசரேத் மர்காசீஸ் நகரில் இயங்கி வரும் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி எஸ் ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாமானது நாட்டு நலப்பணி திட்டத்தின் மூலம் நடைபெற்றது.
முகாமை...
நாசரேத் கேவிகே சாமி சிலை அருகே காமராஜர் மோட்டார் மெக்கானிக் ஓட்டுநர் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 124வது பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
சங்க தலைவர்...
விசாரணைக்கு அழைத்து செல்ல பட்ட இளைஞர் மரணம் குறித்து உயர் நீதி மன்றம் நீதிபதிகள் விசாரணை செய்ய வேண்டும் எனமக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தியுள்ளார். இது...
நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் வெற்றிபெற தவெகவினர் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தனர்.
திரையுல பிரபல நடிகர் விஜய் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நடித்த ஜனநாயகன் திரைப்படம் வெளியாவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது.
இதற்கிடையே சட்டமன்ற...
நாசரேத் நூலகத்தில் வள்ளுவர் வாசகர் வட்டத்தின் இலக்கிய மன்ற கூட்டம் நடந்தது.
வாசகர் வட்டத்தலைவர் அய்யாக்குட்டி தலைமை வகித்தார்.நூலகர் பொன்ராதா முன்னிலை வகித்தார். வாசகர் வட்டத் துணைத்தலைவர் கொம்பையா வரவேற்றார்
நிகழ்வில் எழுத்தாளர் ஜேம்ஸ் ராஜா...
வந்தே பாரத் ரயிலை திருச்செந்தூர் வரை நீட்டிக்க வேண்டும் என ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரி வளாகத்தில் நாசரேத் வட்டம், தமிழ்நாடு அரசு மற்றும்...
சாயர்புரத்தில் உள்ள டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரியில் நாட்டு நல பணி திட்டம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு மரம் நடும் பணி மற்றும் காலநிலை நிதிக்கான இளைய குரல் என்றும்...
நாசரேத்தில் காமா ஜெபக்குழுவின் சார்பில் நடந்த அபிஷேகப் பெருவிழாவில் திரளானோர் பங்கேற்றனர்.
நாசரேத் பரி.யோவான் பேராலய வளாகத்தில் காமா ஜெபக்குழுவின் 26 வது அபிஷேகப்பெருவிழா 3 நாட்கள் நடந்தது. பரி.யோவான் பேராலய உதவிக்குரு தனசேகர்...
ஸ்ரீவைகுண்டம் வெள்ளூரை சேர்ந்தவர் வழக்கறிஞர் பொன்ராஜ். தாமிரபரணி நீரினை பயன்படுத்துவோர் அனைத்து விவசாயிகள் நலச்சங்க தலைவரான பொன்ராஜ் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை சார்ந்த இளைஞர்கள் பலருடன் இணைந்து தொடர்ந்து கட்சிப்பணி ஆற்றி...
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா ஆறாம்பண்ணையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் துணை பொதுச்செயலாளர் சாகுல் ஹமீது இல்ல திருமண விழா நடந்தது.இவ்விழாவில், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது மற்றும் அமைச்சர்கள்...
K. பாலமுருகன்செங்குளம்... 82484 97853
எட்டணாவிற்கு வக்கில்லாத பாதவத்தி..
முருவா சந்தை போனும் கை கால கழுவிட்டு வா
எந்த சந்தைமா பெருமாள்குளம்ம்ம்ம்..
அம்மா கை விரலபிடிச்சிட்டு கூடவேபோறேன் சந்தைக்கு
ஆத்தா மவனுமாசந்தைக்கி கிளம்பியாச்சி
ஊருக்கு வெளியேகாட்டு வழிப்பாதைவழித்துணைக்குமலையரசனையும்எங்க முனியசாமியையும்கும்பிட்டு நடக்றோம்
வழிநெடுக...
நாசரேத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு 52 மரக்கன்றுகள் நடப்பட்டது.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்த நாள் விழா நாசரேத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு தமிழக...
நாசரேத் பகுதியில் மொத்தம் 28 இடங்களில் நடந்த போலியோ சொட்டு மருந்து முகாமில் 1960 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
நாசரேத் அருகே உள்ள உடையார்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில்...
நாசரேத்தில் விவசாயிகள் 100 சதவீதம் வாக்களிக்க நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில்ஏரல் வட்டாட்சியர் பங்கேற்றார்.
நாசரேத் மில்ரோடு பகுதியில் அமைந்துள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைத்து 100% வாக்களிப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில்...
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், ஸ்ரீவெங்கடஸ்வரபுரம் கிராமம் பேய்குளத்தில் தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழக சார்பில் நேரடியாக கொள்முதல் செய்ய நெல் குடோன் உள்ளது
விவசாயிகள் வெளிமார்க்கெட்டில் நெல் விலை குறைவாக...
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் நெ 171 தருமாபுரம் கிராமத்தில் குலதெய்வ வழிபாடு ஸ்ரீ இருசயம்மனுக்கு நூதன ஆலய மகா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது..
சி எஸ் ஐ தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தலில் எஸ் டி கே ராஜன் அணியினர் வெற்றி பெற்றனர்.
இதனைத்தொடர்ந்து திருமண்டல லே செயலரும், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளின் மேலாளருமான எஸ்...
நாசரேத் அருகே உள்ள கந்தசாமிபுரம் புனித வளன் துவக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
பள்ளி மற்றும் ஞாயிறு மறைக்கல்வி திருவழிபாடு கிறிஸ்தவ ஒன்றிப்பு பணிகளின் ஒருங்கிணைப்பாளர் மன்னார்புரம் பிரான்சிஸ் கிறிஸ்துராஜா அடிகளார் தலைமை...
நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி - பிரகாசபுரம் இந்திய ஏக இரட்சகர் சபை புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் மூக்குப்பீறி - பிரகாசபுரம் இந்திய ஏக இரட்சகர் சபையானது மூக்குப்பீறி,...
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே டூவீலர்களில் அரிவாள்களுடன் வந்த கும்பல் நடத்திய அரிவாள் வெட்டு சம்பவத்தில் 2 பேர் பலியாகினர். மேலும் சிலர் காயமடைந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே களக்காடு செல்லும் சாலையில்...
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா பேய்க்குளம் ஊரில் உள்ள முசலைகுளத்தில் (01.02.2026) சுமார் இரவு 9 மணியளவில் தூத்துக்குடி புதுக்கோட்டை வி சவேரியார்புரம் ஊரைச் சேர்ந்த ரூபன் என்பவரின் மகன் ஜெபசீலன் (வயது...
உள்துறை அமைச்சரும், ஜே.டி.யு தலைவர்களைப் பற்றி பாஜக அறிவித்ததும், பீகாரில் எல்லாம் சரியாக நடக்கவில்லை என்பது தெளிவாகிறது. நிதீஷ் குமார் கடந்த 15 ஆண்டுகளாக பீகாரில் ஆட்சியில் இருக்கிறார். இதற்கிடையில், அவர் எப்போதுமே...
சிகார். பள்ளிக்குச் செல்லும் சிறு குழந்தைகள் குழந்தைகளைத் துன்புறுத்துகிறார்கள், இந்த பருவத்தில் பல நோய்களை எதிர்கொள்கின்றனர். இந்த சீசன் சிறு குழந்தைகளுக்கு சவாலானது. முழுமையாக உருவாக்கப்படாத குழந்தைகளுக்கு இது மிகவும்...
02
ஆரம்பத்தில், கையால் செய்யப்பட்ட தயாரிப்புகளை உருவாக்கும் கலையை கற்றுக்கொள்ள மான்சி முடிவு செய்தார். அவர் படிப்படியாக வீட்டு அலங்கார, உறை, முடி பாகங்கள், ஆண்டு மோதிரங்கள், குளிர்சாதன...
புது தில்லிமுன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்லி நோய்வாய்ப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது, பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையில், மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் எக்னாத் ஷிண்டே...
டிசம்பர் 24, 2024, 00:11
பொழுதுபோக்கு செய்திகள் 18 இந்தி
புதுடெல்லி: உர்வாஷி ரவுதேலா அதன் விளம்பரத்தின் காரணமாக நெக்லஸ் கவனத்தை ஈர்க்கிறது. அவள் எதையும் சொல்கிறாள், மக்கள் அவரை கிரிக்கெட் வீரர் ரிஷாப் பாண்டியுடன்...
மலக்குடலில் தங்கம் ஒன்றாக உள்ளது: விமான நிலையத்தில், கண்கள் எவ்வளவு ஏமாற்றப்பட்டன, மேலும் மில்லியன் கணக்கான மறைத்து வைத்திருக்கும் ரகசியம் ஏழு மற்றும் ஒன்றரை மணி நேரம் இந்த நேரத்தில் வெளிவந்தது. ஆம்,...