Mon. Jun 30th, 2025

ஏரல் முக்காணி ஆற்றுப் பாலத்திற்கு முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்திய பாஜக

ஜீவநதியான தாமிரபரணி ஆற்றில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல் முக்காணியில் கட்டப்பட்டிருந்த உயர்மட்ட ஆற்றுப் பாலமானது கடந்த ஆண்டில் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் சேதமடைந்து ஆற்றின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது

இதனால் ஏரல் முக்காணி ஆற்றுப்பாலத்தை பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பயன்படுத்த முடியாதபடி நிலையில் உள்ளது

இந்நிலையில் பாலம் சேததடைந்து ஒரு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இதுநாள் வரையில் அந்த பாலத்தை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என முக்காணி ஆற்றுபாலத்திற்கு ஏரல் ஒன்றிய தலைவர் ராஜகோபால் தலைமையில் மாவட்ட பொதுசெயலாளர் சத்தியசீலன் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக சித்ராங்கதன் மலர் வளையம் வைத்து முதலாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது

மேலும் மாவட்ட பொதுச் செயலாளர்கள் சிவமுருகன் ஆதித்தன் ஸ்ரீவைராஜா மாவட்டச் செயலாளர்கள் வீரமணி ஸ்ரீவை சங்கர் பாலாஜி வாரியார் லிங்கராஜ் மாவட்டத் துணைத் தலைவர் செல்வராஜ் தங்கம் இளைஞர் அணி விருந்தோம்பல் பிரிவு மாநில செயலாளர் பாலமுருகன் மாவட்ட தலைவர் விக்னேஷ் குமார் கூட்டுறவு பிரிவு மாவட்ட தலைவர் வீரமணி மகளிர் அணி மாவட்ட தலைவர் தேன்மொழி சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் ஸ்டீபன்லோபோ ஓபிசி அணி மாவட்ட பொருளாளர் பொன்வேல் வணிகர் பிரிவு மாவட்ட தலைவர் பரமசிவம் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ் பிரச்சாரப்பிரிவு மாவட்ட தலைவர் நாச்சியார் விவசாய அணி மாவட்ட துனைத்தலைவர் மாகாதேவன் ஆன்மீக பிரிவு மாவட்ட துனைத்தலைவர் வினோத் ஸ்ரீவை ஒன்றிய தலைவர் மணிகண்டன் சாத்தான்குளம் ஒன்றிய தலைவர் சரவணன் தூத்துக்குடி தெற்கு ஒன்றிய தலைவர் மாதவன் தூத்துக்குடி கிழக்கு மண்டல் தலைவர் ராஜேஷ்கணி ஆழ்வை கிழக்கு ஒன்றிய தலைவர் குமரேசன் கருங்குளம் ஒன்றிய தலைவர் நம்பிதுரை உடன்குடி ஒன்றிய தலைவர் அழகேசன் திருச்செந்தூர் நகர் நவமணிகண்டன் திருச்செந்தூர் ஒன்றிய தலைவர் ராமகிருஷ்ணன் சிறுபான்மை அணி மாவட்ட துணை தலைவர் ஜெனிஸ்டன் ஐடி பிரிவு மாவட்ட துணை தலைவர் இசக்கிமுத்து கண்ணன் பொருளாதார பிரிவு ஒன்றிய தலைவர் இளவரசன் ஒன்றிய துனைத்தலைவர் கனகராஜ் ஏரல் ஒன்றிய இளைஞரணி தலைவர் கன்னிராஜா ஒன்றிய செயலாளர் செந்தில் கிளைத்தலைவர்கள் அழகேசன் மாசானம் ராஜ் செந்தில்குமார் முருகன் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துகொன்டார்கள்

Related Post