Mon. Jun 30th, 2025

மூன்றடைப்பில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் வாலிபர் பலி

திருநெல்வேலி – நாகர்கோவில் நெடுஞ்சாலை மூன்றடைப்பில் நான்கு வழிச் சாலையில் இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.

பைக் முற்றிலும் எரிந்து நாசம்.

Related Post