Tue. Aug 26th, 2025

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி என்சிசி சார்பில் சர்வதேச யோகா தின விழா

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் 9 தமிழ்நாடு சிக்னல் கம்பெனி கமாண்டிங் அதிகாரி டிஆர்டி சின்ஹா உத்தரவின் பேரில்என்சிசி தேசிய மாணவர் படை சார்பில்…

மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவலர் பிரிவு 9 வது பட்டாலியனில் சர்வதேச யோகா தினம்

மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவலர் பிரிவு 9 வது பட்டாலியனில் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது மத்திய சித்த மருத்துவ ஆய்வு நிறுவனம் பாளையங்கோட்டை…

நாசரேத்தைச் சேர்ந்த 107 வயது ஓய்வூதியருக்கு உயிர் வாழ் சான்று வழங்கல்.

நாசரேத்தைச் சேர்ந்த 107 வயது ஓய்வூதியருக்கு உயிர் வாழ் சான்று வழங்கப்பட்டன. தமிழ் நாடு அரசு ஓய்வூதியர்கள் நேர்காணல் ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களது பிறந்த…

மீனாட்சிப்பட்டி ஹோலிகிராஸ் இன்ஜினீயரிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

மீனாட்சிப்பட்டி ஹோலிகிராஸ் இன்ஜினீயரிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா கோலாகலமாக நடந்தது. ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள மீனாட்சிபட்டி ஹோலிகிராஸ் இன்ஜினீயரிங் கல்லூரியில் 12வது பட்டமளிப்பு விழா கோலாகலமாக…

இந்திய சமுதாய நல்வாழ்வு நிறுவனம், ஏ.சி.எஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, ஐக்கிய சட்ட உரிமைகள் கழகம், ஃபேஸ் அறக்கட்டளை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம்

பட்டினம்பாக்கம் , சீனிவாசபுரம் பகுதியிலுள்ள முள்ளிக்குப்பம் சமுதாய நலக்கூடத்தில் இலவச பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம் சிபிஎம் இந்தியா அறக்கட்டளை நிர்வாகிகள்…

பிள்ளையன்மனை தூய பரமேறுதலின் ஆலயத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா

பிள்ளையன்மனை தூய பரமேறுதலின் ஆலயத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடந்தது. தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் நாசரேத் அருகே உள்ள பிள்ளையன்மனை…

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் புது வாழ்வு மையம் சார்பில் பள்ளிக்கு நிதியுதவி

புறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் சீரமைப்பு பணிகளுக்கு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் புது வாழ்வு மையத்தின் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம்,…

நாசரேத் பேரூராட்சி திருவள்ளுவர் காலணியில்  அங்கன்வாடி மையம் திறப்பு விழா 

நாசரேத் பேரூராட்சி திருவள்ளுவர் காலணியில் அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடந்தது. நாசரேத் பேரூராட்சிக்குட்பட்ட 12 வது வார்டு திருவள்ளுவர் காலணியில் புதிதாக நமக்கு…

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் சாத்தான்குளம் அருகே வாலிபர் தற்கொலை

சாத்தான்குளம் அருகே சண்முகநகரத்தை சேர்ந்த பரமசிவன் மகன் சுரேஷ் (36) என்பவர் இன்று மாலை சுமார் 5 மணியளவில் அவரது மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப…