Sat. Aug 2nd, 2025

நாசரேத் அருகே வாலிபர் தற்கொலை

நாசரேத் அருகேயுள்ள பிரகாசபுரம் மேலத் தெருவில் வசித்துவரும் அருள் சுந்தர் . இவர் பெயிண்ட் அடிக்கும் வேலை செய்கிறார். இவரது மனைவி சத்துணவு பணியாளராக…

மூக்குப்பீறி தபால் நிலையத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ்சேமிப்பு கணக்கு தொடங்க விழா

நாசரேத் அருகே மூக்குப்பீறி தபால் அலுவலகத்தில் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் சேமிப்பு கணக்கு தொடக்க விழா நடைபெற்றது. மூக்குப்பீறி அஞ்சல் அலுவலர்…

நாசரேத்தில் முட்புதரில் கிடந்த ஆண்குழந்தையை காப்பாற்றிய சிறுவன் சிவபாலு: பொதுமக்கள் போலீஸார் பாராட்டு!

நாசரேத்தில் முட்புதரில் கிடந்த பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையை காப்பாற்றிய சிறுவன் சிவபாலுவை நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும்…

பெருங்குளம் கவிஞர் மணிமொழிச் செல்வனுக்கு டாக்டர் பட்டம் !

பெருங்குளம் கவிஞர் மணிமொழிச் செழியனின் தமிழ் பணியைப் பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பெருங்குளத்தைச் சேர்ந்த கவிஞர்…

நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த வகை கண்டறிதல் முகாம்

நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த வகை கண்டறிதல் முகாம் நடந்தது. நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில் ரத்த…

நாசரேத்தில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க ஆண்டு நிறைவு விழா

நாசரேத்தில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க ஆண்டு நிறைவு விழாவில் அரசுக்கு கூட்டத்தில் 70 வயது முடிந்த ஓய்வு ஊதியவருக்கு 10 சதவீதம் கூடுதலாக…