Sun. Jun 29th, 2025

ஆறுமுகநேரியில் உலக யோகா தினம்

உலக யோகா தினத்தில்மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில்முதியோர்களுக்கு சிறப்பு யோகா மற்றும் மூச்சு பயிற்சி முகாம் உலக யோகா தினத்தை முன்னிட்டு மதர்…

போதை பொருள் கடத்தல், விற்பனை மட்டுமல்ல, பயன்படுத்துவதும் சட்டப்படி குற்றமே – இந்திய போதை பொருள் தடுப்பு பிரிவு தென்மண்டல தலைவர் அரவிந்தன் பேட்டி

போதைப் பொருள் பயன்பாட்டால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்க தமிழ்நாட்டில் 25 மருத்துவ கல்லூரிகளில் போதை மறுவாழ்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண்…

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

பொன்னேரி நகராட்சி 3 வது வார்டு பகுதியில் உள்ள தெருக்களில் 300 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில் அப்பகுதி பொதுமக்கள் மழைக்காலங்களில் மழைநீர்…

சாலைப்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் புறக்கணிக்கப்படுகிறதா? மூடுவதற்கு திட்டமிடலா? என பொதுமக்கள் கேள்வி

சாலைப்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருத்துவர் உரிய நேரத்தில் பணிக்கு வராமலும், சுகாதார செவிலியர்கள் பணி செய்யாமலும், நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை…

நாசரேத் சாலமோன் பள்ளியில் முப்பெரும் விழா

நாசரேத் சாலமோன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு மாணவர்களுக்கான பதவியேற்பு விழா மற்றும் யோகா தினத்தை முன்னிட்டு யோகா நிகழ்ச்சி ஆகிய மூன்று…

நாசரேத்தில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா நாசரேத் அருகே மணிநகர் அருள்மிகு முனியசாமி திருக்கோவில் வளாகத்தில் வைத்து நாசரேத் பேரூராட்சி நிர்வாகம் சார்பாக குழந்தைகள் பாதுகாப்பு…

பொன்னேரி மீன்வளக்கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட முகாம்

பொன்னேரி டாக்டர் எம்ஜிஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய நாட்டு நலப்பணித்திட்ட முகாம் பொன்னேரி அடுத்த தேவம்பட்டில் கல்லூரி நாட்டு நலப்படுத்திட்ட அலுவலர்…

திருப்பூரில் செல்போனில் பேசிக் கொண்டே பஸ்சை ஓட்டிய ஓட்டுநர் பணியிடை நீக்கம்

திருப்பூர் மாவட்டத்தில், செல்போனில் ஹெட்செட் பயன்படுத்தி இரு கைகளையும் ஸ்டீயரிங்கில் இருந்து எடுத்து விட்டு பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் தாமரைக்கண்ணன் மீது கடும் நடவடிக்கை…

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி என்சிசி சார்பில் சர்வதேச யோகா தின விழா

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் 9 தமிழ்நாடு சிக்னல் கம்பெனி கமாண்டிங் அதிகாரி டிஆர்டி சின்ஹா உத்தரவின் பேரில்என்சிசி தேசிய மாணவர் படை சார்பில்…

மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவலர் பிரிவு 9 வது பட்டாலியனில் சர்வதேச யோகா தினம்

மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவலர் பிரிவு 9 வது பட்டாலியனில் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது மத்திய சித்த மருத்துவ ஆய்வு நிறுவனம் பாளையங்கோட்டை…