Sun. Jun 29th, 2025

நாசரேத்தில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா நாசரேத் அருகே மணிநகர் அருள்மிகு முனியசாமி திருக்கோவில் வளாகத்தில் வைத்து நாசரேத் பேரூராட்சி நிர்வாகம் சார்பாக குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது

இதில் நாசரேத் பேரூராட்சி செயல் அலுவலர் திருமலைக்குமார் தலைமை வகித்து சிறப்புரை ஆற்றினார்.

நாசரேத் பேரூராட்சி துணைத் தலைவர் அருன் சாமுவேல் முன்னிலை வகித்தார். அதனைத் தொடர்ந்து நாசரேத் கிராம நிர்வாக அலுவலர் சிவராமன் கலந்து கொண்டு பெற்றோர்களுக்கு அறிவுரை கூறினார்

அப்பகுதி பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டார்கள்

த ஞான்ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம் நிருபர்
9487445655

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *