Wed. Jul 2nd, 2025

நாசரேத் அருகே கிரிக்கெட் போட்டி பாட்டக்கரை அணி வெற்றி

நாசரேத் அருகே நடந்த கிரிக்கெட் போட்டியில் பாட்டக்கரை அணி வெற்றி பெற்று கோப்பை பரிசை தட்டிச் சென்றது. நாசரேத் அருகே உள்ள தைலாபுரத்தில் ஈஸ்டர்…

திருச்செந்தூரில் இரு தரப்பினர் இடையே மோதல் – 5 பேருக்கு அரிவாள் வெட்டு

திருச்செந்தூர் கோகுல்நகரைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் சமையல் கியாஸ் ஏஜென்சி நிறுவனத்தில் சிலிண்டர் வினியோகம் செய்யும் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று…

நாலுமாவடியில் நடந்த மாநில அளவிலான கால்பந்து இறுதிப்போட்டி யை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி. லாசரஸ் தொடங்கி வைத்தார்

நாலுமாவடியில் ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு நடந்த கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான மின்னொளி கால்பந்து இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி அணிக்கு…

பேய்க்குளம் அருகே சூறைக்காற்றுடன் மழை.. வீடு, பயிர்கள் சேதம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா பேய்க்குளம் அருகே உள்ள மீரான்குளத்தில் இன்று பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது சுமார் முப்பது நிமிடங்கள் பெய்த மழையில்…

நாசரேத்தில் வாசகர் வட்ட கூட்டம்

நாசரேத் நூலக வள்ளுவர் வாசகர் வட்டத்தின் சார்பில் மாதாந்திர இலக்கியக் கூட்டம் நூலக வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்திற்கு வாசகர் வட்டத் தலைவர் ஓய்வு…

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி எஸ் ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் துறை அசோசியேஷன் நிறைவு விழா

தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் சார்பில் நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி எஸ் ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் துறை அசோசியேஷன் நிறைவு விழா நடைபெற்றது.…

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி 58வது ஆண்டு  விழா

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி பிள்ளையன்மனையின் 58வது கல்லூரி நாள் விழா கல்லூரி கலையரங்கில் வைத்து நடைபெற்றது. விலங்கியல் துறை தலைவர் பேராசிரியர் செல்வராஜ் ஐசக்…

பாளையங்கோட்டை பள்ளியில் மாணவனுக்கும் ஆசிரியருக்கும் அரிவாள் வெட்டு

பாளையங்கோட்டை ரோஸ் மேரி மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களிடையே மோதல் இதில் ஒரு மாணவன் தனது பையில் வைத்திருந்த கூர்மையான அறிவாளால் மற்றொரு…

சாத்தான்குளம் அருகே நடைபெற்ற காவலரின் தாய் கொலையில் இளம் பெண் கைது

நாசரேத் காவல் நிலையத்தில் காவலராக பணி புரியும் விக்ராந்த் என்பவரின் தாயார் வசந்தா (70) சாத்தான்குளம் அருகே உள்ள தேரிப்பனையில் வீட்டில் நேற்று இரவு…

சாத்தான்குளம் அருகே வீட்டில் தனியாக இருந்த காவலரின் தாய் கொலை… காவல்துறையினர் தீவிர விசாரணை

வீட்டில் தனியாக இருந்த காவலரின் தாயை கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர் சாத்தான்குளம் அருகே உள்ள தேரிப்பனையைச் சேர்ந்தவர் ஜெயபால்…