Mon. Jun 30th, 2025

காட்டுப்பள்ளியில் அதானி துறைமுக சமூக மேம்பாட்டு நிதியிலிருந்து 143.75 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய சாலைகள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு-தாங்கள் பெரும்புலம் ஊராட்சிக்கு உட்பட்ட கருங்காலி ஏரிக்கரை வரையிலான 1200 மீட்டர் சாலை ஆனது. கடல் அரிப்பின் காரணமாக சேதம் அடைந்தது…

மீஞ்சூர் அருகே ஸ்ரீபகவத் ராமானுஜரின் 1008 வது திரு அவதார தின விழா

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே அமைந்துள்ள புங்கம்பேட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீமத் நாராயண பிருந்தாவன ஆசிரமத்தில் இன்று ஸ்ரீ பகவத் ராமானுஜரின் 1008 வது…

ஸ்ரீவைகுண்டம் கே.ஜி.எஸ் கலைக்கல்லூரி பி.காம் முன்னாள் மாணவர்கள் வெள்ளி விழா சந்திப்பு

ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபரர் சுவாமிகள் கலைக்கல்லூரியில் பி.காம் பயின்ற முன்னாள் மாணவர்களின் வெள்ளி விழா சந்திப்பு விழா மலரும் நினைவுகளுடன் கோலாகலமாக நடந்தது. ஸ்ரீவைகுண்டம் பத்மநாபமங்களம்…

பேய்க்குளத்தில் இருசக்கர வாகன விபத்து – ஒருவருக்கு கால் துண்டானது

பேய்க்குளத்தில் இருந்து முனைஞ்சிப்பட்டி செல்லும் சாலையில், இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள சாலை வளைவில் இரு சக்கர வாகனம் திரும்பும்போது சறுக்கியதால்,…

பாரத் பெட்ரோலிய டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் பாரத் பெட்ரோலிய முனையம் இயங்கி வருகிறது இங்கிருந்து டேங்கர் லாரிகள் மூலம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சிஆகிய…

பொன்னேரியில் 7 ம் நாள் ஜமாபந்தியில் பட்டா வழங்க கோரி பொதுமக்கள் மனு அளித்தனர்

தமிழ்நாடு அரசு வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை மீட்பு பணிகள் துறை சார்பில்,ஜமாபந்தி பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாய அலுவலர் பொன்னேரி…

நாசரேத் அருகே கடன் தகராறில் டிரைவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு இருவர் கைது

நாசரேத் அருகே கடன் தகராறில் டிரைவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர். நாசரேத் அருகே உள்ள…

திருப்பூரில் காதலித்தவரை திருமணம் செய்ய பணம் இல்லை – சட்ட கல்லூரி மாணவி தற்கொலை

திருமணத்திற்கு பணம் இல்லாத காரணத்தினால் இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த இளம்பெண்…

காங்கேயத்தில் 200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்.. ஒருவர் கைது

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சுமார் 200 கிலோக்கு மேல் காவலர்கள் பறிமுதல் செய்து ஒருவர் கைது…

பெட்ரோல் டேங்கர் லாரி உரிமையாளர்களுடன் பாரத் பெட்ரோலிய நிறுவனம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி – பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் உள்ள பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் இருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பெட்ரோல்…