காட்டுப்பள்ளியில் அதானி துறைமுக சமூக மேம்பாட்டு நிதியிலிருந்து 143.75 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய சாலைகள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு-தாங்கள் பெரும்புலம் ஊராட்சிக்கு உட்பட்ட கருங்காலி ஏரிக்கரை வரையிலான 1200 மீட்டர் சாலை ஆனது. கடல் அரிப்பின் காரணமாக சேதம் அடைந்தது…