நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் தூய்மைப்பணி முகாம்
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் மெகா தூய்மை பணி முகாம் நடைபெற்றது. பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்கள் சாரா ஞானபாய் மற்றும் சார்லஸ் திரவியம் ஆகியோர்…
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் மெகா தூய்மை பணி முகாம் நடைபெற்றது. பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்கள் சாரா ஞானபாய் மற்றும் சார்லஸ் திரவியம் ஆகியோர்…
நாலுமாவடியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருகிற 21ந் தேதி நடைபெறுகிற மாரத்தான் போட்டிகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி. லாசரஸ் தொடங்கி…
பண்டாரவிளை பயில்வான் பொன்னையா நாடார் நினைவு நாளை முன்னிட்டு 3 வது மாநில அளவிலான சிலம்பப் போட்டி மற்றும் கராத்தே போட்டி கனி கல்யாண…
பழனியப்பபுரத்தை சேர்ந்த யோசேப்பு என்பவருக்கு சொந்தமான கிணறு பழனியப்பபுரம் ஊருக்கு வடக்கே உள்ளது. மேற்படி பாழடைந்த கிணற்றில் மயில் முட்டை எடுப்பதற்காக பழனியப்பபுரத்தை சேர்ந்த…
பேய்க்குளம் அருகே உள்ள பழனியப்பபுரம் ஊருக்கு வடக்கே கல்குவாரிக்கு அருகில் உள்ள கிணற்றில் பழனியப்பபுரத்தை சேர்ந்த பாண்டி என்பவரது மகன் செல்வகுமார் (வயது 30)…
நேதாஜி மற்றும் முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறாக பேசியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்திற்கு சென்ற அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி…
கொங்கராயக்குறிச்சி – கருங்குளம் பைபாஸ் ரோடு சந்திப்புகளில் ரவுன்டானா அமைக்கவேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு…
நாசரேத் பிரகாசபுரம் செவன் டாலர்ஸ் இல்லத்தில் அன்னை தெரசா தொண்டு நிறுவனம் 19 ஆண்டு விழா மற்றும் புத்தாண்டு வழங்கும் விழா நடைபெற்றது. பிரகாசபுரம்…
திருநெல்வேலி அருகே உள்ள தாமரைச்செல்வி ஊரில் உள்ள சாலை வளைவில் திருநெல்வேலி இருந்து சாத்தான்குளத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சாத்தான்குளத்தை சேர்ந்த ஓய்வு…
மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நடைபெற்றது. மூக்குப்பீறி சேகர தலைவர் ஞானசிங் எட்வின் ஆரம்ப ஜெபம் செய்து துவக்கி வைத்தார்.…