Tue. Jul 1st, 2025

மீரான்குளம்  கிணற்றில் உயரிழந்தவர்களை மீட்கும் பணியிலும் நகைகளை மீட்கும் பணியிலும் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டு

மீரான்குளத்தில் ஆம்னி வேனில் வந்தவர்கள் கிணற்றுக்குள் விழுந்து ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்கும் பணியிலும், மறுநாள் 35 சவரன் நகைகளை…

மீரான்குளம் கிணற்றுக்குள் விழுந்த வாகனத்திலிருந்து மூன்று பேரை காப்பாற்றிய கதாநாயகன்

நேற்று மாலையில் மீரான்குளம் ஊருக்கு மேல் புறமுள்ள கிணற்றில் மாருதி வேன் விழுந்ததில் ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், மூன்று பேரை மேல மீரான்குளத்தை…

கிணற்றுக்குள் வாகனம் விழுந்ததில் உயிரிழந்தவர்களின் புகைப்படம் – உடற்கூறாய்வு முடிந்ததாக தகவல்

தூத்துக்குடி மாவட்டம் மீரான்குளம் பகுதியில் கிணற்றுக்குள் பாய்ந்த ஆம்னி பேனில் பயணித்த ஐந்து பேர் உயிரிழந்த சம்பவத்தில் அவர்களின் உடல்கள் திருநெல்வேலி அரசு மருத்து…

மீரான்குளம் கிணற்றுக்குள் விழுந்தவர்களின்   நகைகள் மீட்கப்பட்டது

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கிணற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அளித்த தகவலின்படி கிணற்றுக்குள் மூழ்கி…

மீரான்குளம் கிணற்றில் பாய்ந்த வேனியில் இருந்து மூன்று பேர் மீட்கப்பட்டு ஐந்து பேர் என்னவானார்கள் என்று தெரியாது நிலையில், வேனில் வந்தவர்களின்  விவரம் தெரிய வந்தது

கோயம்புத்தூரில் இருந்து திருச்செந்தூர் வட்டம் வெள்ளாளன் விளை தூய பரிசுத்த ஆலய பிரதிஷ்டைக்காக இன்று (17.5.2025) மாலை 5.00 மணியளவில் மீரான்குளம் – சிந்தாமணி…

மீரான்குளத்தில் கிணற்றிற்குள் விழுந்த வேனில் இருந்த ஐந்து நபர்களை மீட்க தீயணைப்புத் துறையினரும் காவல் துறையினரும் கடும் முயற்சி (வீடியோவுடன்)

பேய்க்குளம் அருகே உள்ள மீரான்குளத்தில் கிணற்றுக்குள் விழுந்த வேனை மிக்கதீயணைப்புத் துறையினரும் காவல் துறையினரும் முயற்சி எடுத்து வருகின்றனர் 1 1 2 பேய்க்குளம்…

பேய்க்குளம் அருகே மீரான்குளத்தில் கிணற்றுக்குள் பாய்ந்த ஆம்னி வேன் – வேனுக்குள் இருந்தவர்கள் நிலை தெரியாமல் பொதுமக்கள் கவலை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளம் மீரான்குளம் சிந்தாமணிக்கு இடையில் தஞ்சாவூரில் இருந்து வந்த ஆம்னி வேன் கிணற்றுக்குள் பாய்ந்தது. இதில் இரண்டு…

நியாய விலைக் கடைகளில் பொருட்கள் வழங்குவதில்  குளறுபடி – பொதுமக்கள் ஏமாற்றம்

ரேஷன் கடைகள் முலம் மக்களுக்கு அரிசி, சீனி, பருப்பு, பாமாயில், கோதுமை, சோப்பு, டீதூள் போன்ற பொருட்கள் மாதந்தோறும் பொதுமக்கள் பயனடையும் வகையில் மத்திய…

நாசரேத் பேருந்து நிலையம் அருகே தீ விபத்து

நாசரேத் காமராஜர் பேருந்து நிலையம் அருகே உள்ள வணிக வளாகத்தில் செந்தில் ஸ்வீட்ஸ் கடையும், முத்தூட் பின்கார்ப் நிறுவனமும் இயங்கி வருகிறது. இன்று அதிகாலை…