Thu. May 1st, 2025

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் குணசீலராஜ் தலைமை தாங்கினார். உதவி தலைமையாசிரியர் சார்லஸ் திரவியம் முன்னிலை வகித்தார். இயற்பியல்…

சாத்தான்குளம் எலியட் டக்ஸ் போர்டு தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா

சாத்தான்குளம் எலியட் டக்ஸ்போர்டு தொடக்கப்பள்ளியில் மனிதருள் மாணிக்கம் ஜவஹர்லால் நேருவின் 136 வது பிறந்தநாள் விழா பள்ளி தலைமை ஆசிரியர் ஹர்பான்சிங் தலைமையில் நடைபெற்றது.…

சாத்தான்குளம் அருகே நெடுங்குளத்தில் இரவு நேரத்தில் இயங்கிய  கல் லாரிகளை சிறைப் பிடித்த ஊர் பொதுமக்கள்

சாத்தான்குளம் அருகே நெடுங்குளம் பகுதியில் உள்ள கல்குவாரிகளை எதிர்த்து பொதுமக்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். புதிய கல்குவாரி தொடங்க அனுமதி வழங்க கூடாது…

ஆன்லைனில் வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதால் தாமதம் – பொதுமக்கள் அவதி

வழக்கை பட்டியலிட்டு கோப்புக்கு நீதிமன்றம் எப்போது எடுக்கும் என நீதிக்காக காத்திருக்கும் வழக்காடிகள் ஆனால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்குகள் மூன்று அல்லது…

தூத்துக்குடியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் சுமார் 200 பேர் கைது

திமுக தேர்தல் அறிக்கையில் சத்துணவு ஊழியர்களுக்கு வரையறைவைக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்கப்படும் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை திமுக அரசு ஆட்சிக்கு…

கோவையில் நடைபெற்ற சைக்கிள் போட்டியில் மெஞ்ஞானபுரத்தைச் சேர்ந்த மாணவர் ஜெஸ்வின் பிளஸ்ஸன் முதலிடம்

கோவையில் நடைபெற்ற தமிழக பள்ளி மாணவர்களுக்கிடையேயான சைக்கிள் போட்டியில் மெஞ்ஞானபுரத்தைச் சேர்ந்த மாணவர் ஜெஸ்வின் பிளஸ்ஸன் முதலிடம் பெற்று, தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க…

ஆழ்வார்திருநகரியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம், கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை…

செய்துங்கநல்லூரில் வக்ப் வாரிய திருத்த மசோதாவை திரும்பபெறக்கோரி தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்

வக்ப் வாரிய திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெறக் கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத்…

சாத்தான்குளத்தில்  மறைந்த  மூத்த பத்திரிகையாளர்  மகராசனுக்கு இரங்கல் கூட்டம்

சாத்தான்குளத்தில் மூத்த பத்திரிகையாளர் மகராசன் மறைவை யொட்டி அவருக்கு இரங்கல் கூட்டம் நடந்தது. சாத்தான்குளத்தில் தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கு மேலாக தினகரன் நாளிதழ் மற்றும்…