Tue. Apr 29th, 2025

மெஞ்ஞானபுரம் அருகே தண்ணீர் பைப் பதிப்பதற்காக குழி தோண்டிய ஜேசிபி சிறை பிடிப்பு

மெஞ்ஞானபுரம் அருகே உள்ள மாநாடு தண்டுபத்து ஊராட்சிக்கு உட்பட்ட சிதம்பரபுரம் செட்டிவிளை கிராம். இந்த ஊருக்கு குதிரை மொழி ஊராட்சி புங்கம்மாள்புரத்தில் ஆழ்குழாய் கிணறு…

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் என்சிசி சார்பில் மரக்கன்று நடும் விழா

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியின் என்சிசி சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் குணசீலராஜ் தலைமை வகித்தார். என்சிசி அலுவலர் சுஜித் செலவசுந்தர்…

நாசரேத் திருமறையூர் மறுரூப ஆலயத்தில் அறுப்பின் பண்டிகை

தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம்திருமறையூர் சேகரம் மறுரூப ஆலயத்தில் அறுப்புக்கால ஸ்தோத்திர பண்டிகை நடைபெற்றது. அறுப்பின் பண்டிகை ஆராதனையில் பாட்டக்கரை சேகர தலைவர் ஜெபஸ் ரஞ்சித்…

நாசரேத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா

நாசரேத்தில் துணை முதல்வரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரும் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது…

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் திருவள்ளுவர் குறித்த கட்டுரை போட்டி

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் குறித்த வட்டார அளவிலான கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றது. குமரி கடலில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவரின் 133 அடி…

நாசரேத்தில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை

தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் நாசரேத் கனோன் ஆர்தர் மர்க்காஷியஸ் சபைமன்ற ஆண்கள் ஐக்கிய சங்க கிறிஸ்துமஸ் கீத ஆராதனை தூய திரித்துவ ஆலயம் ஒய்யான்குடியில்…

மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கடலோர…

சாத்தான்குளம் அருகே நூலகத்தில் இந்திய அரசமைப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.

சாத்தான்குளம் அருகே கிளை நூலகத்தில் இந்திய அரசமைப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. சாத்தான்குளம் அருகே உள்ள பொத்தக்காலன்விளை கிளை நூலகத்தில் இந்திய தேசத்தின் 75 வது…

சாத்தான்குளத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

சாத்தான்குளத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் நேரத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றக்…

சாத்தான்குளத்தில் வருவாய்த் துறையினர் காலவரையரையற்ற காத்திருப்பு போராட்டம்

சாத்தான்குளத்தில் வருவாய்த் துறையினர் காலவரையரையற்ற காத்திருப்பு போராட்டம் காரணமாக அலுவலகப் பணிகள் ஸ்தம்பித்தது.l வருவாய்த்துறை பணியிடங்கள் தொடர்ந்து பறிபோகும் அவல நிலையை கண்டித்தும் பணியிடங்களை…