சாத்தான்குளம் அருகே கிளை நூலகத்தில் இந்திய அரசமைப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.

சாத்தான்குளம் அருகே உள்ள பொத்தக்காலன்விளை கிளை நூலகத்தில் இந்திய தேசத்தின் 75 வது ” இந்திய அரசமைப்பு தினம்” கடைபிடிக்கப்பட்டது.
நூலக வாசகர் வட்டத் தலைவரும் புரவலருமான இருதயராஜ் தலைமை வகித்தார். நூலக ஆர்வலர்கள் வாசகர்கள், அசின்குமார், பாலமுருகன், முத்துதுரை, தனசேகரன், முருகன், அமலதாசன், நல்நூலகர் விருது பெற்ற சுப்பிரமணியன் ஆகியோர் அரசியலமைப்பு தினம் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.