Mon. Jun 30th, 2025

பழி யாருக்கு? – சிறுகதை

ஒரு அழகான கிராமத்தில் சஞ்சீவகன் என்ற ஏழை விவசாயி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் நேர்மையான மனிதர். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள்…

அன்பிலாதே அவனியேது

மழலை முதல்மடியும் வரைமனம் விரும்புவதுமகிழ்வளிக்கும் அன்பினையே மண்ணுலகில் மானுடரும்மற்றவுள உயிர்களுமே அடங்கிடுமே அன்பினுக்கே அகிலமும் அன்பினாலேஆண்டவனும் அன்பினாலேஅனைத்துமே அன்பினாலேஅன்பில்லாதே ஏதுமில்லையே அன்பே அனைத்துமாயினும், அன்பைப்…

தாத்தா சொல்.. காலம் – 2124

ஒரு பக்க கதை காதில் ஹெட்போனும் கையில் விர்ச்சுவல் ஐபேடுமாக டிஜிட்டல் செய்திகளை புரட்டிக் கொண்டிருந்தார் தாத்தா. 2123-2124 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்…

கண்ணதாசன்

கார்உலகில் பிறந்த காவியமே நீகவிக்கும் தந்தையே நீ….பாடலுக்கும் பாவனை உண்டுஅனுபவம் ஆயிரம் உண்டு….உன் பாடலுக்கு ஆயுளும் உண்டுகஷ்டங்களை கரைத்தவன் நீ…..பிறர் கல்லறைக்கும் கவியமைத்தவன் நீ….மண்ணில்…

காலம் காத்திரு கண்ணம்மா

மாறு…மாற்று….வைராக்கியம்கொள்…. ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவங்களை வைத்து எழுதப்பட்ட சிறுகதை… மனதில் நிறுத்துங்கள்! ஒருவரால் நீ தூக்கி எறியபட்டால் ஒருபோதும்…

ரத்தன் டாடா…

உதிப்பவனுக்கு ஓய்வுண்டு…..உழைப்பவனுக்குநொடி கூட ஓய்வில்லை…ரத்தின கற்களின்விலை மாறலாம்ரத்தன் டாடாவின்உழைப்பின் குணம்மாறிடாது….தொழில்துறைக்குதோள் கொடுத்ததோழனாக…நீ என்றும்எடுத்துக்காட்டாகவாழ்ந்து கொண்டேஇருப்பாய்….

பிச்சைக்காரனின் உயர்வு

மயிலாடுதுறை இலக்கியா அவர்களின் சிறுகதை ஒரு புகைவண்டி நிலையத்தில் பிச்சைக்காரன் ஒருவன் தனது கைப்பை நிறைய கதை புத்தகங்களை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான். கண்ணன் என்ற…

💕அமிழ் தமிழ் து💕

அமிழ்தமிழ்து தமிழ்அமிழ்திலும் இனிதினிதென்பேனேஆனந்தம் அதிமிகவாகிடுமேஆயதமிழில் அளவளாவிடில்இன்னுமின்னும் இன்பமளித்திடுமேஇன்றமிழில் இயம்பிவிடில்ஈசனையும் ஈர்த்திடுமேஈடில்லா இசைத்தமிழதுவும்உயிரினுக்கும் உயிரளித்திடும் உயிருளதேஉயதமிதிலேஊற்றென நாவூறிடும்ஊறிலா தேன்தமிழ்ச்சுவையைஎட்டுத்திக்கும் எடுத்துச்செல்லுவோம்எண்ணம்நிறை எழிற்றமிழினையேஏற்றமிகு ஏகமொழியெனவேஏற்றிடவே ஏற்றிவைப்போம்ஐந்திணையரும் ஐயமற…