உதிப்பவனுக்கு ஓய்வுண்டு…..உழைப்பவனுக்குநொடி கூட ஓய்வில்லை…ரத்தின கற்களின்விலை மாறலாம்ரத்தன் டாடாவின்உழைப்பின் குணம்மாறிடாது….தொழில்துறைக்குதோள் கொடுத்ததோழனாக…நீ என்றும்எடுத்துக்காட்டாகவாழ்ந்து கொண்டேஇருப்பாய்….த.சுந்தர்ராஜ்புதுக்கோட்டை Post navigation பிச்சைக்காரனின் உயர்வு காலம் காத்திரு கண்ணம்மா