திருநெல்வேலி இட்டேரியில் விபத்தில் தொழிலாளி பலி
திருநெல்வேலி ரெட்டியார்பட்டியில் இருந்து மூலைக்கரைப்பட்டி செல்லும் சாலையில் இட்டேரி அமைந்துள்ளது. இச்சாலையில் அதிக அளவில் போக்குவரத்து இருந்து வரும் நிலையில், இன்று மாலை எதிரி…
திருநெல்வேலி ரெட்டியார்பட்டியில் இருந்து மூலைக்கரைப்பட்டி செல்லும் சாலையில் இட்டேரி அமைந்துள்ளது. இச்சாலையில் அதிக அளவில் போக்குவரத்து இருந்து வரும் நிலையில், இன்று மாலை எதிரி…
பேய்க்குளம் புனித மலையப்பர் என்ற தோமையார் ஆலய திருவிழாவில் சப்பரபவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளம் தோமையார்புரம் புனித மலையப்பர் என்ற…
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் கல்வி இணைச் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக அறிவியல் மன்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. உடற்கல்லி ஆசிரியர் தனபால் இறைவேண்டல்…
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுக்கா குரும்பூரில் பி எஸ் என் எல் அலுவலகம் அருகே மின் வயர் அறுந்து விழுந்து தீப்பிடித்தது இதில் அப்பகுதியில்…
ஸ்ரீவைகுண்டத்தில் நாளை (03.07.2025) கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. இதுகுறித்து, தூத்துக்குடி சப் கலெக்டர் பிரபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மாவட்ட…
தூத்துக்குடி:மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கால்-வாய் நோய் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் வரும் 31ம்தேதி வரை நடக்கிறது. தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின்கீழ் மாவட்ட…
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், பேய்க்குளம் – சாலைப்புதூர் சாலையானது குறுகிய சாலையாக இருந்து வருகிறது. மேற்படி சாலையில், சாலைப்புதூர் மற்றும் ஆசீர்வாதபுரத்தில் இரு…
உடன்குடி அருகே அணைத்தலை தூ.நா.தி.அ.க.தொடக்கப்பள்ளியில் உலக சுற்று சூழல் தினவிழா அனுசரிக்கப்பட்டது. இதில் தலைமை ஆசிரியர் கோகிலா தங்கம் தலைமை வகித்தார். உதவி ஆசிரியை…
மீஞ்சூர் அடுத்த மேலூரில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் கெங்கையம்மன் கோயிலில் இருந்து பட்ட மந்திரி வரை மேளதாளத்துடன் பட்டாசு வெடித்து விழிப்புணர்வு பேரணி…
தூத்துக்குடி மாவட்டம் சாலைப்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் புறக்கணிப்படுவதாகவும், மருத்துவர்கள் பணி நேரத்தில் பணியில் இல்லாமல் இருப்பது குறித்தும் 27.06.2025 அன்று நமது…