ஸ்ரீவைகுண்டம் கருவூலத்தில் புதிய அதிகாரி பொறுப்பேற்றார்
ஸ்ரீவைகுண்டம் பழைய தாலுகா அலுவலக வளாகத்தில் சார்நிலை கருவூலம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் உதவி கருவூல அலுவலர் பணியிடமானது பல மாத காலமாக…
ஸ்ரீவைகுண்டம் பழைய தாலுகா அலுவலக வளாகத்தில் சார்நிலை கருவூலம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் உதவி கருவூல அலுவலர் பணியிடமானது பல மாத காலமாக…
சாத்தான்குளத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்தது தொடர்பாக. போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபரை தேடி வருகின்றனர் சாத்தான்குளம் வீர குமார பிள்ளை தெருவை…
சமூக வலைத்தளங்களில் அதிகமாக பயன்படுத்தப் பட்டு வருவது முகநூல் ஆகும். முகநூலை பயன்படுத்தாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். இந்நிலையில் தற்போது முகநூல் பயனாளிகள் முகநூலை…
சாத்தான்குளம் அருகே கருங்கடலில் சாலை அமைக்கும் பணிவானது மிகவும் மோசமாக உள்ளதாகவும், சாலை தரமில்லாதாக உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர் இந்நிலையில் நாளை புன்னகை…
மணிமுத்தாறு கால்வாய் பாசன குளங்கள் மற்றும் கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாத காரணத்தினால், கடந்தாண்டு பருவமழை ஆனது அதிகளவில் பெய்து குளங்கள் உடைப்பின் காரணமாக தண்ணீர்…
பாராளுமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தங்கள் பிரச்சார வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர் . அனைத்து அரசியல் கட்சிக்களையும்…
தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம் நடத்திய அனைத்து பள்ளி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற காய்கறி சிற்பம் போட்டியில் பேய்க்குளம்…
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த…
பசுவந்தனை காவல் நிலைய திருட்டு வழக்கில் வழக்குபதிவு செய்த அன்றே வழக்கின் எதிரியை கைது செய்து, வழக்கின் சொத்தான ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள…