ஸ்ரீவை அருகே கருங்குளத்தில் மண்மேடாகி கிடந்த பாசன வாய்க்காலை விவசாயிகளே சீரமைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளம் கிராமம் அமைந்துள்ளது. கருங்குளம் பகுதியிலுள்ள பெரிய குளம், கிருஷ்ணன்குளம், பெட்டைக்குளம் ஆகிய குளங்களுக்கு மருதூர்...
நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் சிங்கப்பெண் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் மாணவர் பகடிவதை தடுப்புக் குழு சார்பில் வளமான எதிர்காலத்திற்கான இளம் பெண்களை வலுப்படுத்தும் சிங்கப்பெண் என்ற தலைப்பில் சிறப்பு விழிப்புணர்வு...
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு நாள் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் ஜெபசிங் கால்டுவெல் தலைமை வகித்து வரவேற்றார்.
நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக...
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் சார்பில் நாசரேத் மர்காசீஸ் நகரில் இயங்கி வரும் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி எஸ் ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாமானது நாட்டு நலப்பணி திட்டத்தின் மூலம் நடைபெற்றது.
முகாமை...
நாசரேத் கேவிகே சாமி சிலை அருகே காமராஜர் மோட்டார் மெக்கானிக் ஓட்டுநர் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 124வது பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
சங்க தலைவர்...
விசாரணைக்கு அழைத்து செல்ல பட்ட இளைஞர் மரணம் குறித்து உயர் நீதி மன்றம் நீதிபதிகள் விசாரணை செய்ய வேண்டும் எனமக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தியுள்ளார். இது...
நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் வெற்றிபெற தவெகவினர் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தனர்.
திரையுல பிரபல நடிகர் விஜய் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நடித்த ஜனநாயகன் திரைப்படம் வெளியாவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது.
இதற்கிடையே சட்டமன்ற...
நாசரேத் நூலகத்தில் வள்ளுவர் வாசகர் வட்டத்தின் இலக்கிய மன்ற கூட்டம் நடந்தது.
வாசகர் வட்டத்தலைவர் அய்யாக்குட்டி தலைமை வகித்தார்.நூலகர் பொன்ராதா முன்னிலை வகித்தார். வாசகர் வட்டத் துணைத்தலைவர் கொம்பையா வரவேற்றார்
நிகழ்வில் எழுத்தாளர் ஜேம்ஸ் ராஜா...
வந்தே பாரத் ரயிலை திருச்செந்தூர் வரை நீட்டிக்க வேண்டும் என ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரி வளாகத்தில் நாசரேத் வட்டம், தமிழ்நாடு அரசு மற்றும்...
சாயர்புரத்தில் உள்ள டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரியில் நாட்டு நல பணி திட்டம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு மரம் நடும் பணி மற்றும் காலநிலை நிதிக்கான இளைய குரல் என்றும்...