திருப்பூர் பனியன் கம்பெனியில் தீ… பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்
திருப்பூர் பெருமாநல்லூரை அடுத்த அய்யம்பாளையத்தில், சுரேஷ் மற்றும் ஸ்ரீதர் ஆகியோருக்கு சொந்தமான 35,000 சதுர அடியில் பனியன் நிறுவனம் உள்ளது. இதில் பேப்ரிக், பேக்கிங்,…
திருப்பூர் பெருமாநல்லூரை அடுத்த அய்யம்பாளையத்தில், சுரேஷ் மற்றும் ஸ்ரீதர் ஆகியோருக்கு சொந்தமான 35,000 சதுர அடியில் பனியன் நிறுவனம் உள்ளது. இதில் பேப்ரிக், பேக்கிங்,…
பேய்க்குளம் கிருஷ்ணன் கோவில் தெருவில் ஆயிரம் என்பவரின் மகன் பாலகிருஷ்ணன் (எ) கிட்டு (40) என்பவர் வசித்து வருகிறார் நேற்று (31.03.25) இரவு சவேரியார்புரம்…
நாசரேத் அருகே சாய்வான ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மின்வாரியம் உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாசரேத் அருகே…
திருநெல்வேலி மாவட்டம் இலந்தைகுளத்தை சேர்ந்த பட்டத்தேவர் மகன் மாரிபாண்டி (40), தனது நண்பர் சிலோன்காலனி சின்னத்துரை (35) உடன் புல்லட்டில் ஆழ்வார்திருநகரி நோக்கி சென்றார்.…
தூத்துக்குடியில் அரசு பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்திய வட மாநில வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய…
சாத்தான்குளம் அருகே உள்ள புதுக்குளம் கிராமம் ஆலங்கினறு காலணியில் இன்று (26.03.2025) காலை 9.30மணியளவில் சிவன் என்பவரின் மனைவி அருளம்மாள் (வயது70) மகன் காசிவேல்,…
ஸ்ரீவைகுண்டம் பணிமனை அதிமுக பொறுப்பாளர் கண் தானம் செய்துள்ள நிலையில், மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் பாராட்டி வாழ்த்தினார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில்…
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே தட்டார்மடம் காவல் நிலையத்தின் எதிரே உள்ள கிணற்றில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு…
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோட்டாட்சியர் அவர்களின் நேர்முக உதவியாளராக செயல்பட்டு வருபவர் R. கோபால கிருஷ்ணன் அவர்கள். இவர் வருவாய்த்துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக பலமுறை…
நாசரேத் அருகே நாலுமாவடியில் தனியார் பள்ளியில் ஆசிரியராக பெர்பியா பணிபுரிந்து வருகிறார் சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்ற ஆசிரியையிடம் செயின் பறிக்க…