தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., பால்சுதர் தலைமையில் போலீசார் நடத்திய சோதனையில் சார்பதிவாளர் ஷர்மிளாவிடம் கணக்கில் வராத பணம் ரூ 71 ஆயிரம் பறிமுதல் செய்து விசாரணை செய்தனர் Post navigation ஆறுமுகநேரியில் கோவில் பூசாரி வெட்டிக் கொலை: மர்ம நபர்கள் வெறிச் செயல் – போலீஸ் விசாரணை! பேய்க்குளம் அருகே தாயாரை வெட்டிய மகன் – காவல் வாகனத்தில் மருத்துவமனைக்கு ஏற்றி சென்ற சாத்தான்குளம் காவல்துறையினர்