Thu. Jan 15th, 2026

பேய்க்குளம் அருகே தாயாரை வெட்டிய மகன் – காவல் வாகனத்தில் மருத்துவமனைக்கு ஏற்றி சென்ற சாத்தான்குளம் காவல்துறையினர்

சாத்தான்குளம் தாலுகா பேய்க்குளம் அருகே உள்ள செங்குளத்தில் சுதா செல்வி (வயது 63) என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் விஜயகுமார் சில வருடங்களுக்கு…

பாவூர்சத்திரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., பால்சுதர் தலைமையில் போலீசார் நடத்திய சோதனையில் சார்பதிவாளர் ஷர்மிளாவிடம் கணக்கில் வராத…

ஆறுமுகநேரியில் கோவில் பூசாரி வெட்டிக் கொலை: மர்ம நபர்கள் வெறிச் செயல் – போலீஸ் விசாரணை!

ஆறுமுகநேரியில் கோவில் பூசாரியை வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பெருமாள்புரம் செல்லதுரை மகன் முருகேசன்…

மெஞ்ஞானபுரம் அருகே பழிக்கு பலியாக ஒருவர் வெட்டி கொலை மற்றொருவர் காயம்

தட்டார்மடம் அருகே உள்ள தாமரைமொழியைச் சேர்ந்தவர் கந்தையா (48) இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்ப பகை காரணமாக அவரது உறவினரான சிவ…