சாத்தான்குளம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி – ஒரே நாளில் இரு வேறு இடங்களில் மின்விபத்தில் இருவர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
சாத்தான்குளம் அருகே உள்ள நடுவக்குறிச்சி நல்லூர் இசக்கியம்மன் கோவிலில் கொடை விழா நடைபெறுவதால் அப்பகுதியில் உள்ள உயர் மின்னழுத்த மின்கம்பத்தில் ஒலிப்பெருக்கி கட்டுவதற்காக சாஸ்தாவில்லூர்…
