Mon. Apr 28th, 2025

நாசரேத் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சர்வ தேச மரம் நடுவிழா

நாசரேத் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சர்வ தேச மரம் நடுவிழா நடைப்பெற்றது இதில் சங்க செயலாளர் முத்து கிருஷ்ணன் தலைமை வகித்தார்…

பேய்க்குளம் அருகே குளத்தில் மூழ்கி இளம்பெண் பலி

சாத்தான்குளம் வட்டம் பேய்க்குளம் அருகே உள்ள வசவப்பனேரி ஊரைச் சேர்ந்த லிங்கதுரை (வயது – 42) என்பவருக்கு 4 மகன் 1 மகள் உள்ளனர்.…

செய்துங்கநல்லூரில் எஸ்.டி.பி.ஐ கட்சி பொதுக்கூட்டம்

தாமிரபரணி நதியை பாதுகாத்திட வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ கட்சி பொதுக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் ”வக்பு உரிமை மீட்பு பொதுக்கூட்டம்”…

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கூடுகை

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் பெற்றோர் – ஆசிரியர் கூடுகை நடைபெற்றது. கல்லூரி பொறுப்பு முதல்வர் முனைவர் ஜீவி எஸ்தர் ரத்தினகுமாரி தலைமையுரை ஆற்றினார். தமிழ்த்துறைத்…

நாசரேத் புதிய காவல் ஆய்வாளர்  பதவியேற்பு

நாசரேத் காவல் நிலையத்தில் புதிய ஆய்வாளராக கங்கை நாதபாண்டியன் பதவியேற்றார். நாசரேத் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றிய ஜீன் குமார் செய்துங்கநல்லூர் காவல்…

வருவாய் கிராம ஊழியர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின்…

சாத்தான்குளம் அருகே  கல்லூரி மாணவர் தற்கொலை

சாத்தான்குளம் அருகே உள்ள நடுவக்குறிச்சி கிராமம் அடப்பு விளை ஊரைச் சேர்ந்த வைகுண்டம் என்பவர் மகன் பாலகிருஷ்ணன் வயது 19. இவர் கொம்மடிக்கோட்டை காஞ்சி…

விகடன் இணையதளம் முடக்கம் – பத்திரிக்கை சுதந்திரத்தை பறிக்கும் செயல் – மத்திய பா ஜ க அரசுக்கு காயல் அப்பாஸ் கண்டனம்

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர்களை திருப்பி அனுப்பியதை…

போக்சோ வழக்கில் ஆழ்வார்திருநகரியை சேர்ந்த குற்றவாளிக்கு ஆயுட்கால சிறை தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!

7 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றவாளிக்கு எஞ்சிய வாழ்நாள் முழுவதும் ஆயுட்கால சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு…

நாசரேத் ரயில் நிலையத்தில் 2வது நடைமேடை உயர்ந்தப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு

நாசரேத் ரயில் நிலையத்தில் 2வது நடைமேடையை உயர்ந்த வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை-திருச்செந் தூர் இடையேயுள்ள ரயில் நிலையங்களில் தாழ்வான நடைமேடையை உயர்த்தும்…