Thu. Jan 15th, 2026

புத்தன்தருவை பள்ளியில் சுதந்திர தின விழா

சாத்தான்குளம் ஒன்றியம் புத்தன்தருவை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 79 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பொறுப்பு தலைமை ஆசிரியர் முத்து…

பன்னம்பாறை பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவில் இத்தாலி நாட்டை சேர்ந்த மேத்யூ கொடியேற்றினார்

பன்னம்பாறை ஆவே மரியா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழாவில் இத்தாலி நாட்டை சேர்ந்தவர் தேசிய கொடி ஏற்றினார். சாத்தான்குளம் அருகே உள்ள…

பொன்னேரியில் யோகா சாம்பியன்ஷிப் போட்டி

பொன்னேரியில் யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பொன்னேரி சட்டமன்ற…

நாசரேத்தில் தனியார் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு.!பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் தனியார் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.டி.கே ஜெயசீலன் தலைமையில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள்…

நாசரேத் நூலகத்தில் இலக்கிய கூட்டம்

நாசரேத் நூலகத்தின் வள்ளுவர் வாசகர் வட்டத்தின் சார்பில் மாதாந்திர இலக்கிய மன்றக் கூட்டம் நூலக வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்திற்கு வள்ளுவர் வாசகர் வட்டத்தின்…

நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

நாசரேத் மர்காசிஸ் நகரில் இயங்கி வரும் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி எஸ் ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் போதை ஒழிப்பு…

திருவள்ளூரில் பாஜக நிர்வாகிகள் அன்னதானம்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய ஆடி மாத நான்காம் வார திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா…

நாசரேத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் – 325 மகளிர் உரிமை தொகை விண்ணப்பம்

நாசரேத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில் அதிகபட்சமாக 325 மகளிர் உரிமை தொகை விண்ணப்ப மனுக்கள் பெறப்பட்டன. நாசரேத் தனியார் மண்டபத்தில் வைத்து…

தார் தொழிற்சாலையின் தார் கழிவுகளால் விவசாயம் பாதிப்பு விவசாயிகள் புகார் – அதிகாரிகள் ஆய்வு

பொன்னேரி மெதூர் சாலை கல்மேடு அருகே சாலை அமைக்கும் தார் கலக்கும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் மாசுவினால் சுற்றுவட்டாரத்தில் உள்ள 1000 க்கும் மேற்பட்ட…

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலையை கண்டித்து பொன்னேரியில் கண்டன ஆர்ப்பாட்டம்.

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலையை கண்டித்து பொன்னேரியில் இஸ்லாமியர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொன்னேரி சுற்றுவட்டார இல்லாமியர்கள் கானே குதா வாலாஜா…