Mon. Jun 30th, 2025

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக மீஞ்சூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் நியமனம் தொண்டர்கள் வாழ்த்து

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக மீஞ்சூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஆ. ராஜா நியமிக்கப்பட்டதை முன்னிட்டு சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை…

சோழவரம் , புழல் ஏரியில் மீன் விற்பனை அமோகம்

ஆழ்கடல்மீன்பிடி தடை காலம் இருப்பதால் கடல் மீன் குறைவாக காணப்படுகின்றன இதனால் ஏரி மீன்களுக்கு அசைவ பிரியர்கள் திரும்பி உள்ளனர் வியாபாரிகள் ஏரிகளில் பிடிக்கப்படும்…

தமிழக வெற்றி கழகம் சார்பில் சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள் பிறந்தநாள் விழா

சுதந்திர போராட்ட தியாகி தென்னகத்து ஜான்சி ராணி அஞ்சலை அம்மாளின் ஜூன் 1 ல் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் வடக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதி…

பேய்க்குளம் அருகே பெண் கொலை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா பேய்க்குளம் அருகே உள்ள அம்பலசேரியை சேர்ந்த தேவசுந்தரம் என்பவர் மனைவி சுயம்புகனி (63) தனது வீட்டில் இருந்து கொண்டிருந்தபோது…

காட்டுப்பள்ளியில் அதானி துறைமுக சமூக மேம்பாட்டு நிதியிலிருந்து 143.75 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய சாலைகள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு-தாங்கள் பெரும்புலம் ஊராட்சிக்கு உட்பட்ட கருங்காலி ஏரிக்கரை வரையிலான 1200 மீட்டர் சாலை ஆனது. கடல் அரிப்பின் காரணமாக சேதம் அடைந்தது…

மீஞ்சூர் அருகே ஸ்ரீபகவத் ராமானுஜரின் 1008 வது திரு அவதார தின விழா

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே அமைந்துள்ள புங்கம்பேட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீமத் நாராயண பிருந்தாவன ஆசிரமத்தில் இன்று ஸ்ரீ பகவத் ராமானுஜரின் 1008 வது…

ஸ்ரீவைகுண்டம் கே.ஜி.எஸ் கலைக்கல்லூரி பி.காம் முன்னாள் மாணவர்கள் வெள்ளி விழா சந்திப்பு

ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபரர் சுவாமிகள் கலைக்கல்லூரியில் பி.காம் பயின்ற முன்னாள் மாணவர்களின் வெள்ளி விழா சந்திப்பு விழா மலரும் நினைவுகளுடன் கோலாகலமாக நடந்தது. ஸ்ரீவைகுண்டம் பத்மநாபமங்களம்…

பேய்க்குளத்தில் இருசக்கர வாகன விபத்து – ஒருவருக்கு கால் துண்டானது

பேய்க்குளத்தில் இருந்து முனைஞ்சிப்பட்டி செல்லும் சாலையில், இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள சாலை வளைவில் இரு சக்கர வாகனம் திரும்பும்போது சறுக்கியதால்,…

பாரத் பெட்ரோலிய டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் பாரத் பெட்ரோலிய முனையம் இயங்கி வருகிறது இங்கிருந்து டேங்கர் லாரிகள் மூலம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சிஆகிய…

பொன்னேரியில் 7 ம் நாள் ஜமாபந்தியில் பட்டா வழங்க கோரி பொதுமக்கள் மனு அளித்தனர்

தமிழ்நாடு அரசு வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை மீட்பு பணிகள் துறை சார்பில்,ஜமாபந்தி பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாய அலுவலர் பொன்னேரி…