Mon. Aug 18th, 2025

பேய்க்குளம் பகுதி பள்ளியில் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசு

பேய்க்குளம் பகுதி பள்ளியில் பிளஸ்டூ தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்க தமிழக வெற்றி கழகம் கட்சி சார்பில் கேடயம் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.…

மின்கம்பத்தில் பணியில் ஈடுபட்டஊழியர் மின்சாரம் தாக்கி பலிதட்டார்மடத்தில் பரிதாபம்

சாத்தான்குளம் அருகே தட்டார்மடத்தில் மின் கம்பத்தில் பணியில் ஈடுபட்ட தூத்துக்குடியை சேர்ந்த ஊழியர் மின்சாரம் தாக்கி பலியானார். தூத்துக்குடி மடத்தூரை சேர்ந்தவர் அற்புதமணி(52). இவர்…

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் இஸ்ரோ சாதனை விளக்க அறிவியல் கண்காட்சி

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் இஸ்ரோ சாதனை விளக்க அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. தலைமையாசிரியர் குனசீலராஜ் மற்றும் பட்டதாரி அறிவியல் ஆசிரியை ரோஸ்லின் எஸ்தர் ஆகியோர்…

சாத்தான்குளம் அருகே மனைவி கொலை – கணவர் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கலுங்குவிளையை சேர்ந்த திரு. பிரபாகர் பீம்சிங் த/பெ இஸ்ரவேல் (வயது 45 ) மற்றும் அவரது மனைவி…

வேன் கவிழ்ந்து 14 பேர் காயம்

துாத்துக்குடி:எட்டயபுரம் அருகே பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் பின் டயர் வெடித்ததில் நிலைகுலைந்து கவிழ்ந்தது. இதில் மதுரையைச் சேர்ந்த 14 பேர் காயமடைந்தனர். மதுரை…

வேப்பங்காட்டில்பனை மரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி

உடன்குடி,மே.2: நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா குருகாபுரம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் காமராஜ்(45) பனை ஏறும் தொழிலாளி. அவரது அக்கா மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள வேப்பங்காட்டில் உள்ள…

‛‛நியூஸ்கிளிக்” வழக்கு : 8 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

புதுடில்லி: நியூஸ்கிளிக் இணையதள செய்தி நிறுவனர் மீதான வழக்கில் 8 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதுடில்லியை தலைமையிடமாக வைத்து செயல்படும், நியூஸ்…

தூத்துக்குடி மாநகராட்சிக்குக் கோரிக்கை

கருத்த பாலம் ( 2 -ம் கேட்-கீதா ஹோட்டல் ரோடு) இடையே இருக்கும் சிறிய பாலம் கடந்த மூன்று மாதங்களாக வேலை நடை பெறுகிறது.…

ஸ்ரீவைகுண்டம் அருகே மணக்கரையில் விவசாயிகள் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம்

அரசாணை 10யை ரத்து செய்திட கோரி மணக்கரையில் விவசாயிகள் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர். தாமிரபரணி ஆற்றின் மருதூர் அணை, ஸ்ரீவைகுண்டம் அணையின்…

போதைப்பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க கோரி ஸ்ரீவைகுண்டத்தில் அதிமுகவினர் மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர்.

ஸ்ரீவைகுண்டத்தில் அதிமுகவினர் மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர்.போதைப்பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலுமாக தடுத்திடக்கோரி, போதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசைக்கண்டித்தும் மாநிலம் முழுவதும் அதிமுகவினர் மனிதசங்கிலி…