Tue. Aug 26th, 2025

💕அமிழ் தமிழ் து💕

அமிழ்தமிழ்து தமிழ்அமிழ்திலும் இனிதினிதென்பேனேஆனந்தம் அதிமிகவாகிடுமேஆயதமிழில் அளவளாவிடில்இன்னுமின்னும் இன்பமளித்திடுமேஇன்றமிழில் இயம்பிவிடில்ஈசனையும் ஈர்த்திடுமேஈடில்லா இசைத்தமிழதுவும்உயிரினுக்கும் உயிரளித்திடும் உயிருளதேஉயதமிதிலேஊற்றென நாவூறிடும்ஊறிலா தேன்தமிழ்ச்சுவையைஎட்டுத்திக்கும் எடுத்துச்செல்லுவோம்எண்ணம்நிறை எழிற்றமிழினையேஏற்றமிகு ஏகமொழியெனவேஏற்றிடவே ஏற்றிவைப்போம்ஐந்திணையரும் ஐயமற…

திருப்பூரில் சி.ஐ.டி.யு. மறியல் – 200 பேர் கைது

சாம்சங் இந்தியா தொழிலாளர்களுக்கு ஆதரவாக, திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடத்திய சி.ஐ.டி.யு.,வினர், 200 பேர் கைது செய்யப்பட்டனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், சாம்சங் இந்தியா நிறுவனத்தில் தொழிலாளர்கள் தொழிற்சங்கம்…

குலசைக்கு செல்லும் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா உலகப் புகழ் பெற்றதாகும். தசரா திருவிழாவானது தற்போது தொடங்கியுள்ள நிலையில், திருநெல்வேலி, பேய்க்குளம், சாத்தான்குளத்தில் இருந்து பன்னம்பாறை,…

திருப்பூர் வீரபாண்டி அருகே கொலையாளி கைது

திருப்பூர் வீரபாண்டி அருகே பனியன் நிறுவன ஒப்பந்ததாரர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 19 வயது இளைஞர் இன்று (செப்.30) கைது செய்யப்பட்டார்.திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி…

பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பிச்சை எடுக்கும் போராட்டம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சமூக ஆர்வலர்கள் அண்ணாதுரை என்பவர் தலைமையில் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இட அளவீடு அலுவலர்கள் லஞ்சம்…

பல்லடத்தில் வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 200 கிலோ குட்கா பறிமுதல்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மளிகை கடை உரிமையாளர் வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 200 கிலோ குட்காவை போலிசார் பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாவட்டம்…

தாராபுரம் அருகே அரசு பேருந்து தீப்பிடித்தது – பயணிகள் உயிர் தப்பினர்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அரசுப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 52 பயணிகள் உயிர் தப்பினர். திருப்பூரில்…

திருப்பூர் அருகே தம்பதியினர் 7 வயது மகளுடன் தற்கொலை

திருப்பூர் அருகே தம்பதியினர் 7 வயது மகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அழுகிய நிலையில் போலீசார் சடலங்களை மீட்டனர். திருப்பூர்…

டிரேடிங் மூலம் 77 லட்சம் மோசடி – நான்கு பேர் கைது

திருப்பூர் மாவட்டம் இன்ஸ்டாகிராமில் டிரேடிங் கணக்கு துவங்கி ரூ.77 லட்சம் மோசடி செய்ததாக கூறி, திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீஸார் இன்று 4…

நாகர்கோவிலில் அதிமுக உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டன

அதிமுக புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை அன்று (24.08.24) கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்,ஒழுகினசேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது,இதில் சட்டமன்ற…