Mon. Jun 30th, 2025

திருப்பூர் வீரபாண்டி அருகே கொலையாளி கைது

திருப்பூர் வீரபாண்டி அருகே பனியன் நிறுவன ஒப்பந்ததாரர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 19 வயது இளைஞர் இன்று (செப்.30) கைது செய்யப்பட்டார்.திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி…

பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பிச்சை எடுக்கும் போராட்டம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சமூக ஆர்வலர்கள் அண்ணாதுரை என்பவர் தலைமையில் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இட அளவீடு அலுவலர்கள் லஞ்சம்…

பல்லடத்தில் வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 200 கிலோ குட்கா பறிமுதல்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மளிகை கடை உரிமையாளர் வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 200 கிலோ குட்காவை போலிசார் பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாவட்டம்…

தாராபுரம் அருகே அரசு பேருந்து தீப்பிடித்தது – பயணிகள் உயிர் தப்பினர்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அரசுப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 52 பயணிகள் உயிர் தப்பினர். திருப்பூரில்…

திருப்பூர் அருகே தம்பதியினர் 7 வயது மகளுடன் தற்கொலை

திருப்பூர் அருகே தம்பதியினர் 7 வயது மகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அழுகிய நிலையில் போலீசார் சடலங்களை மீட்டனர். திருப்பூர்…

டிரேடிங் மூலம் 77 லட்சம் மோசடி – நான்கு பேர் கைது

திருப்பூர் மாவட்டம் இன்ஸ்டாகிராமில் டிரேடிங் கணக்கு துவங்கி ரூ.77 லட்சம் மோசடி செய்ததாக கூறி, திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீஸார் இன்று 4…