Mon. Jun 30th, 2025

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நீர்நிலை பாதுகாவலர் விருது தமிழக முதல்வர் வழங்கினார்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில் உலக சுற்றுச்சூழல் – 2025 விழா சென்னை நந்தம்பாக்கம்…

இறந்தவர்களின் உடலை கொசத்தலை ஆற்றில் புதைக்க எதிர்ப்பு – தனியாக இடம் ஒதுக்க கோரிக்கை

மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு 9,13, 14, 15,16 பகுதிகளில் 600 க்கும் மேற்பட்ட குடும்பங்கள்2000 க்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர் இந்நிலையில் அப்பகுதியில்…

ஆசிய அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்று வெள்ளி பதக்கம் பெற்ற பழவேற்காடு மாணவிக்கு பொன்னேரி வட்டாட்சியர் நேரில் பாராட்டு.

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த செம்பாசி பள்ளி குப்பம் என்ற மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். மீனவரான இவரது மகள் மமிதாஸ்ரீ. தனியார் கல்லூரியில்…

மத்திய அமைச்சர் அமித்ஷா மதுரை வருகை குறித்து ஆலோசனை கூட்டம்

பாரதிய ஜனதா கட்சி மத்திய அமைச்சர் அமித்ஷா வருகிற 8 ம் தேதி மதுரைக்கு வருவதை முன்னிட்டும் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வது…

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதி திமுக நிர்வாகிகள் கூட்டம்

பொன்னேரி தொகுதி திமுக நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம்கழக பொதுச் செயலாளரும் மண்டல பொறுப்பாளருமான ஆ. ராசா தலைமையில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ்…

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஆண்டுதோறும், ஜூன் மாதம் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக அனுசரிக்கப்படுகிறது.…

சாத்தான்குளம் அரசு மருத்துவமனையின் அவலம் – உயிரை பறிகொடுத்த குடும்பத்தினரை அலையவிட்ட பரிதாபம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா பேய்க்குளம் அருகே உள்ள மீரான்குளத்தை சேர்ந்தவர் விக்டர் அவர்களின் மகன் வினோத் (26) என்பவர் அலைபேசி தொலைந்ததால் இன்று…

பொன்னேரி திருவேங்கடபுரத்தில் பழமை வாய்ந்த செல்வ விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேக விழா

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரம் என்ற (உப்பரபாளையம்) கிராமத்தில் சுமார் 600 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு செல்வ விநாயகர் கோவில் அமைந்துள்ளது. பழமை…

பொன்னேரி ஜமாபந்தி யில் அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் வசித்துவரும் 546 குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க கோரிக்கை.

தமிழ்நாடு அரசு வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை மீட்பு பணிகள் துறை,திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி வட்டம் 1434-ம் பசலி வருவாய் தீர்வாயம் தொடங்கி நடைபெற்று…

பேய்க்குளம் அருகே அலைபேசி தொலைந்ததால் தற்கொலை செய்த வாலிபர்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா பேய்க்குளம் அருகே உள்ள மீரான்குளத்தை சேர்ந்தவர் விக்டர் அவர்களின் மகன் வினோத் (26). கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு…