Tue. Jul 1st, 2025

சாத்தான்குளம் அருகே பள்ளி மாணவன் தற்கொலை

சாத்தான்குளம் அருகே பள்ளி மாணவன் உட்பட குடும்பத்தினர் வேறு ஊருக்கு குடிபெயர முயற்சி செய்த நிலையில் 10-ம் வகுப்பு செல்லவிருந்த பள்ளி மாணவன் ஏற்கனவே…

நாசரேத்தில் கொத்தனார் தூக்கிலிட்டு தற்கொலை.

நாசரேத் மில் ரோடு பகுதியில் வசித்து வருபவர் சந்திரன் மகன் அனீஸ். (வயது 32). திருமணம் ஆகாதவர். சொந்த ஊர் கேரள மாநிலம் திருவனந்தபுரம்…

உடன்குடி அருகே பைக் நேருக்கு நேர் மோதல். இரண்டு வாலிபர்கள் படுகாயம்.

உடன்குடி அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதி இரண்டு வாலிபர்கள் படுகாயம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர் சாத்தான்குளத்தை சேர்ந்த சக்திவேல் மகன் அஜித்…

மெஞ்ஞானபுரம் அருகே சிகரெட் பிடித்ததை கண்டித்ததால் சிறுவன் தற்கொலை.

மெஞ்ஞானபுரம் அருகே பள்ளி மாணவன் சிகரெட் பிடித்ததற்கு பெரியம்மா சத்தம் போட்டதால் தாய்க்கு பயந்து விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டான். மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள தாய்விளை…

மெஞ்ஞானபுரம் அருகே முன்விரோதத்தில் வாலிபர் மீது தாக்குதல் – இருவர் கைது.

முன்விரோதம் காரணமாக பிறவியிலேயே ஊமையான வாலிபரை தாக்கிய இருவர் கைது. மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள குமாரலெட்சுமிபுரத்தைச் சேர்ந்த முருகன் மகன் செந்தில்குமார்(32) பிறவியிலேயே ஊமையான இவர்…

மெஞ்ஞானபுரம் அருகே வாலிபர் கொலை

உடன்குடி அருகே உள்ள ராமசாமிபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயபால் ( 35) கல்கண்டு கம்பெனியில் வேலை செய்து வருகிறார் உடன்குடி கந்த புரத்தைச் சேர்ந்தவர் சிவபெருமாள்…

ஸ்ரீவைகுண்டம் டி.வி.ஆர்.கே பள்ளி மாணவிக்கு பா.ஜ., மாநில துணைத் தலைவர் வாழ்த்து

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற டி.வி.ஆர்.கே பள்ளி மாணவியை பா.ஜ., மாநில துணைத்தலைவர் பாராட்டி வாழ்த்தினார். ஸ்ரீவைகுண்டம் டி.வி.ராமசுப்பையர் & கிருஷ்ணம்மாள்…

அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவ மனையில் பணியாற்றுவதை கண்காணிக்க வேண்டும் – முதல்வருக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இளையரசனேந்தலைச் சேர்ந்த கருப்பசாமி…

மீரான்குளம் கிணற்றில் விழுந்தவர்களை காப்பாற்றியவர்களுக்கு சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் பாராட்டு

மீரான்குளம் கிணற்றில் ஆம்னி வேன் விழுந்து ஐந்து பேர் உயிரிழந்த சம்பவத்தில் மூன்று பேரை மேல மீரான்குளத்தை சேர்ந்த மாடசாமி என்பவரின் மகன் பாண்டி…

மெஞ்ஞானபுரத்தில் பைக் மீது டக்கர் மோதி விபத்து – சிறுவன் மரணம், தாய், தந்தை படுகாயம்

மெஞ்ஞானபுரம், மே.20-ரோட்டில் சென்று கொண்டிருந்த பைக் மீது எதிரே வந்த டிரக்கர் மோதியதில் தாய் தகப்பன் படு காயங்களுடனும் மகன் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது.…