Tue. Apr 29th, 2025

புதுக்கோட்டை அருகே உள்ள சிவஞானபுரம் மக்கள் இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு

தூத்துக்குடி புதுக்கோட்டை அருகேயுள்ள சேர்வைக்காரன்மடம் பஞ்சாயத்திற்குட்பட்ட சிவஞானபுரத்தை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் காளீஸ்வரி தலைமையில் சிவஞானபுரம் ஊர் தலைவர் பாலையா, செயலாளர் பாஸ்கரன், நிர்வாகிகள்…

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் பிப்ரவரி 20 இல் நடக்கிறது

விவசாயிகளின் குறைகளை தீர்க்கவும், நலத் திட்டங்களை தெரிவிக்கவும் மாதந்தோறும் மூன்றாவது வியாழக்கிழமை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் 2025…

காணாமல் போன தனியார் பேருந்து – பேருந்து வசதி இல்லாமல் பேய்க்குளம் பகுதி கிராமப்புற மக்கள் அவதி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலிருந்து நாசரேத் வழியாக பேய்க்குளம் சாலைப்புதூருக்கு உடையார்குளம், குறிப்பன்குளம், சின்னமாடன்குடியிருப்பு, அம்பலச்சேரி, கட்டாரிமங்கலம் போன்ற கிராமப்புற ஊர்கள் வழியாக தனியார் பேருந்து…

பேய்க்குளம் அருகே பெருமாள்குளத்திற்கு நிறுத்தப்பட்ட பேருந்துகள் மீண்டும் இயக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் மீரான்குளம் கிராமத்திற்கு உட்பட்ட பெருமாள்குளத்திற்கு நீண்ட காலமாக பேருந்து வசதி இல்லாமல் இருந்தது. பேருந்து வசதி கோரி தொடர்…

திசையன்விளை அருகே பைக் விபத்தில் இருவர் பலி – ஒருவர் கவலைக்கிடம்

திசையன்விளையை சேர்ந்தவர் லிவிங்ஸ்டன் (வயது 46). இவர் சாத்தான்குளத்தில் உள்ள கல்வியியல் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி வந்தார். திசையன்விளை அருகே உள்ள வாழைத்தோட்டம் ஊர்…

சாத்தான்குளத்தில் குடும்ப பிரச்சினையில் சகோதரருக்கு அரிவாள் வெட்டு

சாத்தான்குளம் ஆர்.சி வடக்கு தெருவைச் சேர்ந்த அய்யாகுட்டி மகன் ராதாகிருஷ்ணன் என்பவரை அவரது உடன் பிறந்த சகோதரர் சித்திரவேல் என்பவர் குடும்ப பிரச்சனை காரணமாக…

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் சாரணர் இயக்க மாணவர்களுக்கு பாராட்டு விழா

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கல்வி இணைச் செயல்பாடுகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில், குறிப்பிடத்தக்கதாக பாரத சாரணர் இயக்கம் பல்வேறு செயல் திட்டங்களை மாணவர்களுக்கு…

சாத்தான்குளம் தாலுகா அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஜாக்டோ ஜியோ சாத்தான்குளம் வட்டம் சார்பாக தன் பங்கேற்பு ஓய்வுத் திட்டத்தை ரத்து செய்யவும்,…

சாத்தான்குளம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி – ஒரே நாளில் இரு வேறு இடங்களில் மின்விபத்தில் இருவர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

சாத்தான்குளம் அருகே உள்ள நடுவக்குறிச்சி நல்லூர் இசக்கியம்மன் கோவிலில் கொடை விழா நடைபெறுவதால் அப்பகுதியில் உள்ள உயர் மின்னழுத்த மின்கம்பத்தில் ஒலிப்பெருக்கி கட்டுவதற்காக சாஸ்தாவில்லூர்…

புன்னகை தேசம் செய்தி எதிரொலி – கோட்டாட்சியர் அலுவலகங்களில் பிப்ரவரி 18 ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் – விவசாயிகள் மகிழ்ச்சி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மாதந்தோறும் மூன்றாவது வியாழக்கிழமை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும். ஜனவரி மாதம் நடைபெற்ற விவசாயிகள்…