நாசரேத்தில் ஞாயிற்றுக்கிழமை பொங்கல் சிறப்பு வாரச்சந்தை
நாசரேத்தில் வருகிற 12ந் தேதி ஞாயிற்றுக்கிழமை பொங்கல் சிறப்பு வாரச்சந்தை நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பேரூராட்சியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம்.…
நாசரேத்தில் வருகிற 12ந் தேதி ஞாயிற்றுக்கிழமை பொங்கல் சிறப்பு வாரச்சந்தை நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பேரூராட்சியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம்.…
கூவைகிணறு புனித பாத்திமா ஆலயத்திற்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி சனிக்கிழமை மாலை வருகை தந்து சபை மக்களுடன் உரையாடினார் சாத்தான்குளம்…
நாசரேத் பேரூர் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கழகத் துணைப் பொதுச் செயலாளர் கவிஞர் கனிமொழி கருணாநிதி பிறந்தநாள்…
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகா, நாசரேத் அருகே உள்ளமூக்குப்பீறி கிராமம் ஞானராஜ்நகர் பகுதியில் புதிய நியாய விலை திறக்கப்பட்டது புதிதாக திறக்கப்பட்டுள்ள நியாய விலை…
பொருநை இலக்கியத் திருவிழாவில் சாத்தான்குளம் புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவி மாவட்ட கலெக்டரிடம் பரிசு பெற்றார். தூத்துக்குடி வ உ சி கல்லூரியில்…
சாத்தான்குளம் புனித மரியாவின் மாசற்ற இருதய ஆலயத்தில் இசை மீட்டிப் பாடல் பாடும் கலை நிகழ்ச்சி நடந்தது. சாத்தான்குளம் புனித மரியாவின் மாசற்ற இருதய…
சாத்தான்குளத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்திற்கான முன்னோடி மனுக்கள் பெறும் முகாம்களில் 400 மனுக்கள் பெறப்பட்டன. இம்மாதம் 22ஆம் தேதி உங்களைத் தேடி…
தூத்துக்குடி கோட்ட கலால் துறை சார்பில் சாத்தான்குளத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. சாத்தான்குளம் டிஏன்டிடிஏ ஆர்எம்பி புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்…
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் இந்த கல்வியாண்டின் மூன்றாம் பருவத்திற்கான…
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வந்து செயலாற்றும் வகையில்…