கருங்குளம் அருகே விபத்தில் ஆழ்வார்திருநகரியை சேர்ந்தவர் பலி
கருங்குளம் பெட்ரோல் பங்கிற்கு அருகே காரும் இருசக்கர வாகனமும் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருசக்கர வாகனத்தில் வந்தவர் பலியயானார். சம்பவ இடத்திற்கு செய்துங்கநல்லூர் காவல்…
கருங்குளம் பெட்ரோல் பங்கிற்கு அருகே காரும் இருசக்கர வாகனமும் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருசக்கர வாகனத்தில் வந்தவர் பலியயானார். சம்பவ இடத்திற்கு செய்துங்கநல்லூர் காவல்…
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30-ஆம் நாள் சுதந்திர போராட்ட தியாகிகளுக்காக இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தி தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டு வருகிறது.…
மின் கட்டணம் மின்வாரியத்தில் நேரில் செலுத்த படிப்படியாக கட்டுப்பாடு விதிக்க முடிவு செய்து ஆயிரம் ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் ஆன்லைனில் தான் இனி…
சாத்தான்குளம் இராம கோபால கிருஷ்ணர் அரசுக் கிளை நூலகத்தில் 76 ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. கொடியேற்று விழாவிற்கு வாசகர் வட்டத் தலைவர்…
நாசரேத்தில் நடந்த தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியை தாசில்தார் செல்வகுமார் தொடங்கி வைத்தார். நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி நாட்டு…
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஸ்ரீவைகுண்டத்தில் வருவாய் கிராம ஊழியர்கள் சங்கத்தின் ஆர்ப்பாட்டம் நடந்தது.கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கவேண்டும். கிராம உதவியாளர்கள் யாரேனும்…
மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளியில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு வருகைபுரிந்த சிறப்பு விருந்தினர்களை உடற்கல்வ…
பட்டுப் புடவை அணிந்து பாரம்பரிய முறைப்படி பொங்கல் கொண்டாடிய திரிபுரா பெண் டாக்டர். தங்கள் மாநிலத்திலும் இதே நாளில் ஹங்ராய் என கொண்டாடுவதாகவும் தெரிவித்தார்.…
தூத்துக்குடி மாவட்டம் சுண்டங்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் இந்த கல்வி ஆண்டின் முதல் தமிழ்க்கூடல் நிகழ்வு, விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா மற்றும் ஆற்றல்…
நாசரேத் நூலக வள்ளுவர் வாசகர் வட்டத்தின் சார்பாக நாசரேத் நூலக அரங்கில் வைத்து சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டத்தலைவர் அய்யாக்குட்டி தலைமை…