Mon. Jun 30th, 2025

நாசரேத் அருகே ஆம்னி பேருந்து மோதி ஒருவர் பலி

நாசரேத் அருகே உள்ள டி கே சி நகரில் ஆம்னி பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர் பலி நாசரேத் மாதவனத்தை சேர்ந்த தங்கராஜ்…

ஏரல் உயர்மட்ட பாலத்தை விரைவில் சீரமைக்க கோரி இந்து முன்னணியினர் தூத்துக்குடியில்  ஆர்ப்பாட்டம்

இந்து முன்னணி சார்பில் ஏரல் தாமிரபரணி ஆற்றின் உயர் மட்ட பாலத்தில் நடைபெறும் பணிகளை விரைந்து முடிக்க கோரியும் பழைய பாலத்தை சீரமைக்க கோரியும்…

ராக்கெட் ஏவுதளம் அமைக்க நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து உடன்குடியில் டிசம்பர் 27 ல் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நல அமைப்பின்  சார்பில் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் அனல்மின் நிலையம், ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு ஏற்கனவே பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. தற்போது அவற்றின்…

கோவில்பட்டியில் குக்கர் வெடித்து பெண் பலி

கோவில்பட்டியில் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, குக்கா் வெடித்ததில் பெண் பரிதாபமாக உயிரிழந்தாா். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வஉசி நகா் 3ஆவது தெருவைச் சோ்ந்த…

சாத்தான்குளத்தில் முப்பெரும் விழா

சாத்தான்குளம் மிக்கேல் அறக்கட்டளை மற்றும் நட்சத்திர அரிமா சங்கம் இணைந்து நடத்திய முப்பெரும் விழா நடைபெற்றது உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா, கிறிஸ்மஸ் விழா,…

ஸ்ரீவைகுண்டம் வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

ஸ்ரீவைகுண்டம் வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு முன்னாள் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. ஸ்ரீவைகுண்டம் வழக்கறிஞர்கள் சங்க புதிய தலைவராக கருப்பசாமி, செயலாளராக…

நாசரேத் நூலகத்தில் வள்ளுவர் வாசகர் வட்டம் கூட்டம்

நாசரேத் நூலகத்தில் பாரதியார் பிறந்த நாள் அனுசரிப்பு நாசரேத்தில் நூலக த்தில் வள்ளுவர் வாசகர் வட்டத்தின் மாதாந்திர இலக்கியக் கூட்டம் நூலக அலுவலக அரங்கில்…

நாசரேத்தில் ஓய்.எம்.சி.ஏ குடும்ப ஐக்கிய கூடுகை விழா

நாசரேத், ஓய்.எம்.சி.ஏ வளாகத்தில் ஓய்.எம்.சி.ஏ குடும்ப ஐக்கிய கூடுகை விழா நடைபெற்றது. விழாவில் துவக்கத்தில் ஓய்வு பெற்ற குருவானவர். தேவராஜ் ஞானசிங் ஆரம்ப ஜெபம்…

குளச்சல் நகராட்சி பேருந்து நிலையத்தில் முன்னாள் ஆணையாளர் பெயரில் கட்டண ரசீது

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகராட்சி காமராஜ் பேருந்து நிலையம் பேருந்து கட்டண ரசீது முன்னாள் ஆணையாளர் ராஜமாணிக்கம் அவர்களின் பெயரில் சீல் வைத்த ரசீது…

திருப்பூர் பனியன் நிறுவனத்தில் தீ விபத்து

திருப்பூர் மாவட்டம்திருப்பூர் மணியக்காரன் பாளையம் நொய்யல் ஆறு சாலையில் உள்ள பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது… நிறுவனத்தின் உள்ளே துணி பண்டல்கள்…