சாத்தான்குளம் டாஸ்மார்க் பாரில் கொலை – ஒருவர் கைது
சாத்தான்குளம் அமுதுண்ணாக்குடியில் டாஸ்மார்க் பார் இயங்கி வருகிறது மேற்படி டாஸ்மாக்கில் மது அருந்து வந்த இருவருக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் பாட்டிலால் கழுத்தில் குத்தியதில்…
சாத்தான்குளம் அமுதுண்ணாக்குடியில் டாஸ்மார்க் பார் இயங்கி வருகிறது மேற்படி டாஸ்மாக்கில் மது அருந்து வந்த இருவருக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் பாட்டிலால் கழுத்தில் குத்தியதில்…
தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலம் சுற்றுச்சூழல் கரிசனைத்துறை மற்றும் வெர்னர் காலேஜ் ஆப் ப்ரிச்சிங் இணைந்து சுற்றுச்சூழல் கருத்தரங்கு திருமறையூர் மறுரூப சிற்றாலயத்தில் வைத்து நடைபெற்றது.…
நாசரேத் ஒய்.எம்.சி.ஏ. மற்றும் திருநெல்வேலி அருணா கார்டியோ கேர் இணைந்து நடத்திய இலவச இருதய மருத்துவ முகாம் நடைபெற்றது. இம் முகாமினை திருமறையூர் சேகர…
திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் ஒன்றியம்,திருப்பாலைவனத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் பேரிடர் பல்நோக்கு மையத்தில் நடைபெற்றது. இதில் திருப்பாலைவனம், பிரளயம் பாக்கம், வஞ்சிவாக்கம், கடப்பாக்கம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட…
நாசரேத் தேர்வுநிலை பேரூராட்சி பகுதியில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினை திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும் மீன்வளம், மீனவர்நலம்…
பாளையங்கோட்டை மேட்டுத்திடல் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் ஸ்ரீ காந்திமதி அம்பாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சமீபத்தில் நடைபெற்ற…
நாசரேத் திருமறையூர் மறுரூப ஆலயத்தில் சுதந்திர தின கொடியேற்று விழா நடைபெற்றது. சுதந்திர தினத்தை முன்னிட்டு காலை திருமறையூர் மரூறுப ஆலயத்தில் சிறப்பு திருவிருந்து…
நாசரேத் பகுதிகளில் 79 வது சுதந்திர தின விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. நாசரேத் சாலமோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா நடந்தது.…
நாசரேத் ஜெயராஜ் அ ன்ன பாக்கியம் சி எஸ் ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் 79வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழ் தாய்…
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் 1997 முதல் 2000 வரை 25 ஆண்டுகளுக்கு முன்னாள் பயின்ற மாணவர்களின் சந்திப்பு…