spot_img
23.4 C
New York
Friday, September 11, 2026

Buy now

spot_img
HomeUncategorized

Uncategorized

நாசரேத்தில் காமா ஜெபக்குழுவின் சார்பில் அபிஷேகப் பெருவிழா

நாசரேத்தில்  காமா ஜெபக்குழுவின் சார்பில் நடந்த அபிஷேகப் பெருவிழாவில்  திரளானோர் பங்கேற்றனர். நாசரேத் பரி.யோவான் பேராலய வளாகத்தில்  காமா ஜெபக்குழுவின் 26 வது அபிஷேகப்பெருவிழா 3 நாட்கள் நடந்தது. பரி.யோவான் பேராலய  உதவிக்குரு தனசேகர்...

தவெக ஐ. டி. விங் செயலாளர் பொன்ராஜ் அமைச்சர் ஆனந்துடன் சந்திப்பு

ஸ்ரீவைகுண்டம் வெள்ளூரை சேர்ந்தவர் வழக்கறிஞர் பொன்ராஜ். தாமிரபரணி நீரினை பயன்படுத்துவோர் அனைத்து விவசாயிகள் நலச்சங்க தலைவரான பொன்ராஜ் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை சார்ந்த இளைஞர்கள் பலருடன் இணைந்து தொடர்ந்து கட்சிப்பணி ஆற்றி...

தமிழக முதல்வர் அரசியல் நாகரீகத்தை கடைபிடிக்கிறார்..!ம.ஜ.க பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது பேட்டி..!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா ஆறாம்பண்ணையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் துணை பொதுச்செயலாளர் சாகுல் ஹமீது இல்ல திருமண விழா நடந்தது.இவ்விழாவில், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது மற்றும் அமைச்சர்கள்...

சந்தையில் அம்மா…

K. பாலமுருகன்செங்குளம்... 82484 97853 எட்டணாவிற்கு வக்கில்லாத பாதவத்தி.. முருவா சந்தை போனும் கை கால கழுவிட்டு வா எந்த சந்தைமா பெருமாள்குளம்ம்ம்ம்.. அம்மா கை விரலபிடிச்சிட்டு கூடவேபோறேன் சந்தைக்கு ஆத்தா மவனுமாசந்தைக்கி கிளம்பியாச்சி ஊருக்கு வெளியேகாட்டு வழிப்பாதைவழித்துணைக்குமலையரசனையும்எங்க முனியசாமியையும்கும்பிட்டு நடக்றோம் வழிநெடுக...

நாசரேத்தில் முதல்வர் ஜோசப் விஜய் 52 வது பிறந்த நாள் கொண்டாட்டம்!52 மரக்கன்றுகள் நடப்பட்டது

நாசரேத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு 52 மரக்கன்றுகள் நடப்பட்டது. தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்த நாள் விழா நாசரேத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தமிழக...

நாசரேத் பகுதியில் 28 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்

நாசரேத் பகுதியில் மொத்தம் 28 இடங்களில் நடந்த போலியோ சொட்டு மருந்து முகாமில் 1960 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. நாசரேத் அருகே உள்ள உடையார்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில்...

நாசரேத்தில் விவசாயிகள் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி – ஏரல் வட்டாட்சியர் பங்கேற்பு

நாசரேத்தில் விவசாயிகள் 100 சதவீதம் வாக்களிக்க நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில்ஏரல் வட்டாட்சியர் பங்கேற்றார். நாசரேத் மில்ரோடு பகுதியில் அமைந்துள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைத்து 100% வாக்களிப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்...

பேய்க்குளம் நெல் குடோனில், நெல்லைக் கொட்டி 15 நாட்களாக  காத்திருக்கும் விவசாயிகள் – கொள்முதல் செய்ய மறுக்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், ஸ்ரீவெங்கடஸ்வரபுரம் கிராமம் பேய்குளத்தில் தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழக சார்பில் நேரடியாக கொள்முதல் செய்ய நெல் குடோன் உள்ளது விவசாயிகள் வெளிமார்க்கெட்டில் நெல் விலை குறைவாக...

ஆலய மகா கும்பாபிஷேகம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் நெ 171 தருமாபுரம் கிராமத்தில் குலதெய்வ வழிபாடு ஸ்ரீ இருசயம்மனுக்கு நூதன ஆலய மகா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது..
இணைந்திருங்கள்
0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img
ஆரோக்கியம்