செய்துங்கநல்லூரில் வக்ப் வாரிய திருத்த மசோதாவை திரும்பபெறக்கோரி தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்
வக்ப் வாரிய திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெறக் கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத்…
வக்ப் வாரிய திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெறக் கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத்…
சாத்தான்குளத்தில் மூத்த பத்திரிகையாளர் மகராசன் மறைவை யொட்டி அவருக்கு இரங்கல் கூட்டம் நடந்தது. சாத்தான்குளத்தில் தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கு மேலாக தினகரன் நாளிதழ் மற்றும்…
ஆதரவற்ற விதவை சான்றிதல் பெறுவதற்கு எவ்வித துணையுமில்லாது இருக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு, மகன் அல்லது மகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது பொருள்…
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மார்த்தாண்டம் அனைத்து…
மாவட்ட அளவிலான 65வது குடியரசு தின தடகள போட்டிகள் தூத்துக்குடி தருவை மைதானத்தில் வைத்து தமிழ்நாடு பள்ளி கல்வித் துறையால் நடத்தப்பட்டது. இதில் 9…
சாத்தான்குளம், அக்:26, புதுக்குளம் மேரி இமாகுலேட் பள்ளியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர்.யாழினி…
சென்னை சைதாப்பேட்டையில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக சான்றிதழ்களில் மதிப்பெண் வழங்குவதில் முறைகேடு நடைபெற்று வந்துள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஆறுமுகம்…
திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு நவம்பர் 7ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான…
சாத்தான்குளம்110/33 _ 11 KV உப மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக(19.10.2024) காலை09.00 மணி முதல் மாலை 14.00 மணி வரை மின்…
நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் 13 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்து நெல்லை சரக டிஐஜி மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். இதன்படி தூத்துக்குடி மாவட்ட காவல்…