Sun. Jan 18th, 2026

போக்சோ வழக்கில் ஆழ்வார்திருநகரியை சேர்ந்த குற்றவாளிக்கு ஆயுட்கால சிறை தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!

7 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றவாளிக்கு எஞ்சிய வாழ்நாள் முழுவதும் ஆயுட்கால சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு…

நாசரேத் ரயில் நிலையத்தில் 2வது நடைமேடை உயர்ந்தப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு

நாசரேத் ரயில் நிலையத்தில் 2வது நடைமேடையை உயர்ந்த வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை-திருச்செந் தூர் இடையேயுள்ள ரயில் நிலையங்களில் தாழ்வான நடைமேடையை உயர்த்தும்…

புதுக்கோட்டை அருகே உள்ள சிவஞானபுரம் மக்கள் இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு

தூத்துக்குடி புதுக்கோட்டை அருகேயுள்ள சேர்வைக்காரன்மடம் பஞ்சாயத்திற்குட்பட்ட சிவஞானபுரத்தை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் காளீஸ்வரி தலைமையில் சிவஞானபுரம் ஊர் தலைவர் பாலையா, செயலாளர் பாஸ்கரன், நிர்வாகிகள்…

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் பிப்ரவரி 20 இல் நடக்கிறது

விவசாயிகளின் குறைகளை தீர்க்கவும், நலத் திட்டங்களை தெரிவிக்கவும் மாதந்தோறும் மூன்றாவது வியாழக்கிழமை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் 2025…

காணாமல் போன தனியார் பேருந்து – பேருந்து வசதி இல்லாமல் பேய்க்குளம் பகுதி கிராமப்புற மக்கள் அவதி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலிருந்து நாசரேத் வழியாக பேய்க்குளம் சாலைப்புதூருக்கு உடையார்குளம், குறிப்பன்குளம், சின்னமாடன்குடியிருப்பு, அம்பலச்சேரி, கட்டாரிமங்கலம் போன்ற கிராமப்புற ஊர்கள் வழியாக தனியார் பேருந்து…

பேய்க்குளம் அருகே பெருமாள்குளத்திற்கு நிறுத்தப்பட்ட பேருந்துகள் மீண்டும் இயக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் மீரான்குளம் கிராமத்திற்கு உட்பட்ட பெருமாள்குளத்திற்கு நீண்ட காலமாக பேருந்து வசதி இல்லாமல் இருந்தது. பேருந்து வசதி கோரி தொடர்…

திசையன்விளை அருகே பைக் விபத்தில் இருவர் பலி – ஒருவர் கவலைக்கிடம்

திசையன்விளையை சேர்ந்தவர் லிவிங்ஸ்டன் (வயது 46). இவர் சாத்தான்குளத்தில் உள்ள கல்வியியல் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி வந்தார். திசையன்விளை அருகே உள்ள வாழைத்தோட்டம் ஊர்…

சாத்தான்குளத்தில் குடும்ப பிரச்சினையில் சகோதரருக்கு அரிவாள் வெட்டு

சாத்தான்குளம் ஆர்.சி வடக்கு தெருவைச் சேர்ந்த அய்யாகுட்டி மகன் ராதாகிருஷ்ணன் என்பவரை அவரது உடன் பிறந்த சகோதரர் சித்திரவேல் என்பவர் குடும்ப பிரச்சனை காரணமாக…

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் சாரணர் இயக்க மாணவர்களுக்கு பாராட்டு விழா

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கல்வி இணைச் செயல்பாடுகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில், குறிப்பிடத்தக்கதாக பாரத சாரணர் இயக்கம் பல்வேறு செயல் திட்டங்களை மாணவர்களுக்கு…

சாத்தான்குளம் தாலுகா அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஜாக்டோ ஜியோ சாத்தான்குளம் வட்டம் சார்பாக தன் பங்கேற்பு ஓய்வுத் திட்டத்தை ரத்து செய்யவும்,…