சாத்தான்குளம் அருகே சொத்து தகராறில் அண்ணன் கொலை
சாத்தான்குளம் அருகே உள்ள புதுக்குளம் கிராமம் ஆலங்கினறு காலணியில் இன்று (26.03.2025) காலை 9.30மணியளவில் சிவன் என்பவரின் மனைவி அருளம்மாள் (வயது70) மகன் காசிவேல்,…
சாத்தான்குளம் அருகே உள்ள புதுக்குளம் கிராமம் ஆலங்கினறு காலணியில் இன்று (26.03.2025) காலை 9.30மணியளவில் சிவன் என்பவரின் மனைவி அருளம்மாள் (வயது70) மகன் காசிவேல்,…
ஸ்ரீவைகுண்டம் பணிமனை அதிமுக பொறுப்பாளர் கண் தானம் செய்துள்ள நிலையில், மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் பாராட்டி வாழ்த்தினார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில்…
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே தட்டார்மடம் காவல் நிலையத்தின் எதிரே உள்ள கிணற்றில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு…
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோட்டாட்சியர் அவர்களின் நேர்முக உதவியாளராக செயல்பட்டு வருபவர் R. கோபால கிருஷ்ணன் அவர்கள். இவர் வருவாய்த்துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக பலமுறை…
நாசரேத் அருகே நாலுமாவடியில் தனியார் பள்ளியில் ஆசிரியராக பெர்பியா பணிபுரிந்து வருகிறார் சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்ற ஆசிரியையிடம் செயின் பறிக்க…
தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து மண்டலங்களில் காலியாக உள்ள 3274 ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது நாளை +21.03.2025) தொடங்கி ஏப்ரல் 21…
தேசிய அளவில் என்சிசி மாணவர்களுக்கு இடையே ஆன புதிய கண்டுபிடிப்பு போட்டி கடந்த ஜனவரி மாதம் புது டெல்லியில் நடைபெற்றது. இப்போட்டியில் பாளையங்கோட்டை தூய…
சாத்தான்குளம் வட்டம் கருங்கடல் கிராமம் பனைக்குளம் ஊரைச்சேர்ந்த ஞானாயுதம் அவர்களின் மனைவி பத்மா (58) அவர்கள் இன்று மாலை 4 மணியளவில் வீட்டு முன்பு…
ஸ்ரீவைகுண்டம் அருகே கெட்டியம்மாள்புரத்தில் காதல் விவகாரத்தில் பிளஸ் 1 மாணவனை சராமாரியாக அரிவாளால் வெட்டிய 3 இளம் சிறார்களை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி…
உடன்குடியை சேர்ந்தவர் அசோக் சுப்பையா (42). இவர் பனைமரம் வளர்ப்பு, நீர் நிலை ஆக்கிரமிப்பு அகற்றுவது மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து மனு…