மெஞ்ஞானபுரம் அருகே சிகரெட் பிடித்ததை கண்டித்ததால் சிறுவன் தற்கொலை.
மெஞ்ஞானபுரம் அருகே பள்ளி மாணவன் சிகரெட் பிடித்ததற்கு பெரியம்மா சத்தம் போட்டதால் தாய்க்கு பயந்து விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டான். மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள தாய்விளை…
மெஞ்ஞானபுரம் அருகே பள்ளி மாணவன் சிகரெட் பிடித்ததற்கு பெரியம்மா சத்தம் போட்டதால் தாய்க்கு பயந்து விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டான். மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள தாய்விளை…
முன்விரோதம் காரணமாக பிறவியிலேயே ஊமையான வாலிபரை தாக்கிய இருவர் கைது. மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள குமாரலெட்சுமிபுரத்தைச் சேர்ந்த முருகன் மகன் செந்தில்குமார்(32) பிறவியிலேயே ஊமையான இவர்…
உடன்குடி அருகே உள்ள ராமசாமிபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயபால் ( 35) கல்கண்டு கம்பெனியில் வேலை செய்து வருகிறார் உடன்குடி கந்த புரத்தைச் சேர்ந்தவர் சிவபெருமாள்…
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற டி.வி.ஆர்.கே பள்ளி மாணவியை பா.ஜ., மாநில துணைத்தலைவர் பாராட்டி வாழ்த்தினார். ஸ்ரீவைகுண்டம் டி.வி.ராமசுப்பையர் & கிருஷ்ணம்மாள்…
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இளையரசனேந்தலைச் சேர்ந்த கருப்பசாமி…
மீரான்குளம் கிணற்றில் ஆம்னி வேன் விழுந்து ஐந்து பேர் உயிரிழந்த சம்பவத்தில் மூன்று பேரை மேல மீரான்குளத்தை சேர்ந்த மாடசாமி என்பவரின் மகன் பாண்டி…
மெஞ்ஞானபுரம், மே.20-ரோட்டில் சென்று கொண்டிருந்த பைக் மீது எதிரே வந்த டிரக்கர் மோதியதில் தாய் தகப்பன் படு காயங்களுடனும் மகன் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது.…
மீரான்குளத்தில் ஆம்னி வேனில் வந்தவர்கள் கிணற்றுக்குள் விழுந்து ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்கும் பணியிலும், மறுநாள் 35 சவரன் நகைகளை…
நேற்று மாலையில் மீரான்குளம் ஊருக்கு மேல் புறமுள்ள கிணற்றில் மாருதி வேன் விழுந்ததில் ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், மூன்று பேரை மேல மீரான்குளத்தை…
தூத்துக்குடி மாவட்டம் மீரான்குளம் பகுதியில் கிணற்றுக்குள் பாய்ந்த ஆம்னி பேனில் பயணித்த ஐந்து பேர் உயிரிழந்த சம்பவத்தில் அவர்களின் உடல்கள் திருநெல்வேலி அரசு மருத்து…