Sat. Jan 17th, 2026

குடிநீர் விநியோகிக்க வலியுறுத்தி ஆட்சியர் வாகனத்தை வழிமறித்து போளாச்சி அம்மன்குளம் கிராம மக்கள் போராட்டம்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட போளாச்சி அம்மன் குளம், அவுரிவாக்கம், கமால மடம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தின்…

செம்பிய மணலி ஏரி ஆக்கிரமிப்பை அகற்றவும், கொசஸ்தலை ஆற்றின் கரையை பலப்படுத்தவும் ஜமாபந்தியில் மனு

தமிழ்நாடு அரசு வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை மீட்பு பணிகள் துறை சார்பில், ஜமாபந்தி பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது வருவாய்…

கும்மிடிப்பூண்டி வரையிலான புறநகர் ரயில்கள் ரத்து பயணிகள் அவதி

பொன்னேரி அருகே உள்ள கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் கடந்த அக்டோபர் 11ஆம் தேதி நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி…

ஆரணி ஆற்றில் குப்பை கழிவுகளை கொட்டும் பொன்னேரி நகராட்சி மீது கடும் நடவடிக்கை – மாவட்ட ஆட்சியர் பிரதாப்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் நெகிழி கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு, மற்றும் கடற்கரை தூய்மை ப்படுத்துதல் குறித்த விழிப்புணர்வு பரப்புரை பேரணி…

நாசரேத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பாக இ காணிக்கை அறிமுக விழா

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பாக இ காணிக்கை அறிமுக விழா நாசரேத் திருமறையூர் மறுரூப ஆலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, நாசரேத்…

சாத்தான்குளம் அருகே செட்டிகுளம் சாலையில் லாரி மோதி விபத்து

சாத்தான்குளம் அருகே பன்னம்பாறையில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலையில் முன்னாள் சென்ற லாரி மீது பின்னால் வந்த வந்த லாரி மோதியது இதில் அதிர்ஷ்டவசமாக…

திருப்பூர் அருகே சாய ஆலையில் 3 பேர் உயிரிழந்த விவகாரம்: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநர் ஆய்வு

திருப்பூர் அருகே கரைப்புதூரில் தனியார் சாய ஆலையின் மனிதக்கழிவு தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் 3 பேர் இறந்த நிலையில், சம்பந்தப்பட்ட…

சாத்தான்குளம் அருகே பள்ளி மாணவன் தற்கொலை

சாத்தான்குளம் அருகே பள்ளி மாணவன் உட்பட குடும்பத்தினர் வேறு ஊருக்கு குடிபெயர முயற்சி செய்த நிலையில் 10-ம் வகுப்பு செல்லவிருந்த பள்ளி மாணவன் ஏற்கனவே…

நாசரேத்தில் கொத்தனார் தூக்கிலிட்டு தற்கொலை.

நாசரேத் மில் ரோடு பகுதியில் வசித்து வருபவர் சந்திரன் மகன் அனீஸ். (வயது 32). திருமணம் ஆகாதவர். சொந்த ஊர் கேரள மாநிலம் திருவனந்தபுரம்…

உடன்குடி அருகே பைக் நேருக்கு நேர் மோதல். இரண்டு வாலிபர்கள் படுகாயம்.

உடன்குடி அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதி இரண்டு வாலிபர்கள் படுகாயம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர் சாத்தான்குளத்தை சேர்ந்த சக்திவேல் மகன் அஜித்…