உலக சுற்றுச் சூழல் தினம் விழா
உடன்குடி அருகே அணைத்தலை தூ.நா.தி.அ.க.தொடக்கப்பள்ளியில் உலக சுற்று சூழல் தினவிழா அனுசரிக்கப்பட்டது. இதில் தலைமை ஆசிரியர் கோகிலா தங்கம் தலைமை வகித்தார். உதவி ஆசிரியை…
உடன்குடி அருகே அணைத்தலை தூ.நா.தி.அ.க.தொடக்கப்பள்ளியில் உலக சுற்று சூழல் தினவிழா அனுசரிக்கப்பட்டது. இதில் தலைமை ஆசிரியர் கோகிலா தங்கம் தலைமை வகித்தார். உதவி ஆசிரியை…
மீஞ்சூர் அடுத்த மேலூரில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் கெங்கையம்மன் கோயிலில் இருந்து பட்ட மந்திரி வரை மேளதாளத்துடன் பட்டாசு வெடித்து விழிப்புணர்வு பேரணி…
தூத்துக்குடி மாவட்டம் சாலைப்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் புறக்கணிப்படுவதாகவும், மருத்துவர்கள் பணி நேரத்தில் பணியில் இல்லாமல் இருப்பது குறித்தும் 27.06.2025 அன்று நமது…
நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் பசுமை மற்றும் இயற்கை மன்றத்தின் சார்பாக பசுமை குறித்த கருத்தரங்கு நடந்தது. பேராசிரியர் செல்வராஜ் ஆரம்ப ஜெபம் செய்தார். பேராசிரியை…
நாசரேத் பஜார் கடைகளில் சுகாதார அதிகாரிகள் திடீரென பிளாஸ்டிக் சோதனை மேற்கொண்டனர்.நாசரேத் பேரூராட்சிக்குட்பட்ட கேவிகே சாமி சிலையில் இருந்து சந்தி பஜார் வரையிலும் உள்ள…
உலக யோகா தினத்தில்மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில்முதியோர்களுக்கு சிறப்பு யோகா மற்றும் மூச்சு பயிற்சி முகாம் உலக யோகா தினத்தை முன்னிட்டு மதர்…
போதைப் பொருள் பயன்பாட்டால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்க தமிழ்நாட்டில் 25 மருத்துவ கல்லூரிகளில் போதை மறுவாழ்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண்…
பொன்னேரி நகராட்சி 3 வது வார்டு பகுதியில் உள்ள தெருக்களில் 300 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில் அப்பகுதி பொதுமக்கள் மழைக்காலங்களில் மழைநீர்…
சாலைப்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருத்துவர் உரிய நேரத்தில் பணிக்கு வராமலும், சுகாதார செவிலியர்கள் பணி செய்யாமலும், நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை…
நாசரேத் சாலமோன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு மாணவர்களுக்கான பதவியேற்பு விழா மற்றும் யோகா தினத்தை முன்னிட்டு யோகா நிகழ்ச்சி ஆகிய மூன்று…