Tue. Jul 1st, 2025

பொன்னேரியில் 7 ம் நாள் ஜமாபந்தியில் பட்டா வழங்க கோரி பொதுமக்கள் மனு அளித்தனர்

தமிழ்நாடு அரசு வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை மீட்பு பணிகள் துறை சார்பில்,ஜமாபந்தி பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாய அலுவலர் பொன்னேரி…

நாசரேத் அருகே கடன் தகராறில் டிரைவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு இருவர் கைது

நாசரேத் அருகே கடன் தகராறில் டிரைவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர். நாசரேத் அருகே உள்ள…

திருப்பூரில் காதலித்தவரை திருமணம் செய்ய பணம் இல்லை – சட்ட கல்லூரி மாணவி தற்கொலை

திருமணத்திற்கு பணம் இல்லாத காரணத்தினால் இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த இளம்பெண்…

காங்கேயத்தில் 200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்.. ஒருவர் கைது

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சுமார் 200 கிலோக்கு மேல் காவலர்கள் பறிமுதல் செய்து ஒருவர் கைது…

பெட்ரோல் டேங்கர் லாரி உரிமையாளர்களுடன் பாரத் பெட்ரோலிய நிறுவனம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி – பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் உள்ள பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் இருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பெட்ரோல்…

அத்திப்பட்டில் பாஜக சார்பில் இந்திய ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மூவர்ணக் கொடி பேரணி – தேசப்பற்றுடன் சிலம்பாட்டம் ஆடியபடி அணி திரண்ட பள்ளி மாணவ மாணவிகள்

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அத்திபட்டில் பாஜக சார்பில் மாவட்ட பொதுச்செயலாளர் அன்பாலயா எஸ். சிவக்குமார் ஏற்பாட்டிலும், மாவட்டத் தலைவர்…

பொன்னேரி அருகே வாகனத்தில் பசுமாட்டை திருடி சென்ற இருவர் கைது

பொன்னேரி அடுத்த குண்ணமஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (46) இவர் வீட்டில் வளர்த்து வந்த பசு மாட்டை மர்ம நபர்கள் 3 பேர் இரவில்…

பாரத் பெட்ரோலிய நிறுவன பெட்ரோல் டேங்கர் உரிமையாளர்கள்  காலவரையற்ற வேலை நிறுத்தம் – பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் உள்ள பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் இருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பெட்ரோல்…

குடிநீர் விநியோகிக்க வலியுறுத்தி ஆட்சியர் வாகனத்தை வழிமறித்து போளாச்சி அம்மன்குளம் கிராம மக்கள் போராட்டம்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட போளாச்சி அம்மன் குளம், அவுரிவாக்கம், கமால மடம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தின்…

செம்பிய மணலி ஏரி ஆக்கிரமிப்பை அகற்றவும், கொசஸ்தலை ஆற்றின் கரையை பலப்படுத்தவும் ஜமாபந்தியில் மனு

தமிழ்நாடு அரசு வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை மீட்பு பணிகள் துறை சார்பில், ஜமாபந்தி பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது வருவாய்…