Thu. Jan 15th, 2026

சாத்தான்குளத்தில் கடையை உடைத்து திருட்டு – பொருட்களையும் சேதப்படுத்தினர்

சாத்தான்குளத்தில் பழைய பேருந்து நிலையம் அருகே சார் பதிவாளர் அலுவலகம் எதிரே அழகப்பன் என்பவர் பத்திரம் எழுதும் அலுவலகம் நடத்தி வருகிறார் நேற்று இரவு…

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 7 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருவள்ளூரில் திருநங்கைகளுக்கு ரூ.25, லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திமுக சார்பில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 7 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பொன்னேரி கும்மிடிப்பூண்டி தொகுதிகளை சேர்ந்த…

சென்னை அருகே 8 லட்ச ரூபாய் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் –  இருவர் கைது

சென்னை செங்குன்றம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் கையில் பையுடன் சுற்றி திரிந்து கொண்டிருந்த இளைஞர்கள் இருவரை செங்குன்றம் சாரகத்திற்கு உட்பட்ட மீஞ்சூர்…

வருவாய்த்துறையினரின் மனிதாபிமான செயல் – ஏழை மாணவர்களுக்கு வீடு கட்டி கொடுத்த நெகிழ்ச்சி செயல்

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம் நாசரேத் கிராமம் வாழையடி பகுதியில் ஏழ்மை நிலையில் கண்ணன்(40) என்பவர் வசித்து வந்தார்.அவரது மனைவி தங்கமாரி ( 44)…

சத்தீஸ்கரில் அருட்சகோதரிகளின் கைதை கண்டித்து நாசரேத்தில் ஆர்ப்பாட்டம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் பழங்குடி மக்களுக்கு சேவை செய்ய சென்ற கேரளமாநில அருட்சகோதரிகளை பொய் புகார் கூறி கைது செய்ததைக் கண்டித்து நாசரேத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…

நாசரேத் அருகே வாலிபர் தற்கொலை

நாசரேத் அருகேயுள்ள பிரகாசபுரம் மேலத் தெருவில் வசித்துவரும் அருள் சுந்தர் . இவர் பெயிண்ட் அடிக்கும் வேலை செய்கிறார். இவரது மனைவி சத்துணவு பணியாளராக…

மூக்குப்பீறி தபால் நிலையத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ்சேமிப்பு கணக்கு தொடங்க விழா

நாசரேத் அருகே மூக்குப்பீறி தபால் அலுவலகத்தில் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் சேமிப்பு கணக்கு தொடக்க விழா நடைபெற்றது. மூக்குப்பீறி அஞ்சல் அலுவலர்…

நாசரேத்தில் முட்புதரில் கிடந்த ஆண்குழந்தையை காப்பாற்றிய சிறுவன் சிவபாலு: பொதுமக்கள் போலீஸார் பாராட்டு!

நாசரேத்தில் முட்புதரில் கிடந்த பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையை காப்பாற்றிய சிறுவன் சிவபாலுவை நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும்…

பெருங்குளம் கவிஞர் மணிமொழிச் செல்வனுக்கு டாக்டர் பட்டம் !

பெருங்குளம் கவிஞர் மணிமொழிச் செழியனின் தமிழ் பணியைப் பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பெருங்குளத்தைச் சேர்ந்த கவிஞர்…

நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த வகை கண்டறிதல் முகாம்

நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த வகை கண்டறிதல் முகாம் நடந்தது. நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில் ரத்த…