உடையார்குளத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!
நாசரேத் அருகே உடையார்குளத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள உடையார்குளம் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற…
நாசரேத் அருகே உடையார்குளத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள உடையார்குளம் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற…
ஸ்ரீவைகுண்டம் அருகே ஸ்ரீபராங்குசநல்லூரை சேர்ந்தவர் காளிதுரை. கூலித்தொழிலாளியான இவரது மகன் கேசவகார்த்தீசன்(19). இவர் நெல்லை தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி படித்து முடித்துள்ளார். காளிதுரை ஸ்ரீபராங்குசநல்லூர்…
ஸ்ரீவைகுண்டம்:ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து கொங்கராயக்குறிச்சிக்கு இயக்கப்படும் டவுன் பஸ் பழமையானதால் புதிய விடியல் பயண டவுன் பஸ் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.…
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கல்வி இணைச் செயல்பாடுகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பாரத சாரணர் இயக்கத்தில் உள்ள மாணவர்களுக்கு சீருடை…
நாசரேத் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய சிவராமன் உடையார்குளத்திற்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக ஆழ்வார்திருநகரி அருகே உள்ள கீழ்பிடாகை அப்பன்கோவில் கிராமத்தில் கிராம நிர்வாக…
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின்பேரில், மாப்பிள்ளையூரணி கால்நடை மருந்தகம் சார்பில் பண்டாரம்பட்டியில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு,…
நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறியில் கிராமப்புறத் தமிழ் மன்ற கூட்டம் நடந்தது. ஓய்வு பெற்ற ஆசிரியர் அருள்ராஜ் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் செல்வன்…
நேற்று திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற ரயிலில் ஆண் ஒருவர் அடிபட்டு கை மற்றும் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் நாசரேத் ஆழ்வார் திருநகரி…
நாசரேத் அருகேயுள்ள மூக்குப்பீறி ஊராட்சி பகுதிகளில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திண்ணைப் பிரசாரம் மற்றும் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.…
திருநெல்வேலி ரெட்டியார்பட்டியில் இருந்து மூலைக்கரைப்பட்டி செல்லும் சாலையில் இட்டேரி அமைந்துள்ளது. இச்சாலையில் அதிக அளவில் போக்குவரத்து இருந்து வரும் நிலையில், இன்று மாலை எதிரி…