Mon. Jun 30th, 2025

போதைப்பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க கோரி ஸ்ரீவைகுண்டத்தில் அதிமுகவினர் மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர்.

ஸ்ரீவைகுண்டத்தில் அதிமுகவினர் மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர்.போதைப்பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலுமாக தடுத்திடக்கோரி, போதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசைக்கண்டித்தும் மாநிலம் முழுவதும் அதிமுகவினர் மனிதசங்கிலி…

ஸ்ரீவைகுண்டம் கருவூலத்தில் புதிய அதிகாரி பொறுப்பேற்றார்

ஸ்ரீவைகுண்டம் பழைய தாலுகா அலுவலக வளாகத்தில் சார்நிலை கருவூலம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் உதவி கருவூல அலுவலர் பணியிடமானது பல மாத காலமாக…

சாத்தான்குளத்தில் தொழிலாளி கழுத்து அறுத்து கொலை – போலீசார் விசாரணை

சாத்தான்குளத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்தது தொடர்பாக. போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபரை தேடி வருகின்றனர் சாத்தான்குளம் வீர குமார பிள்ளை தெருவை…

முகநூல் (Facebook) வேலை செய்த காரணத்தினால் பயனாளர்கள் அதிர்ச்சி

சமூக வலைத்தளங்களில் அதிகமாக பயன்படுத்தப் பட்டு வருவது முகநூல் ஆகும். முகநூலை பயன்படுத்தாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். இந்நிலையில் தற்போது முகநூல் பயனாளிகள் முகநூலை…

தரமில்லாமல் சாலை அமைப்பு – பொதுமக்கள் கண்டனம்

சாத்தான்குளம் அருகே கருங்கடலில் சாலை அமைக்கும் பணிவானது மிகவும் மோசமாக உள்ளதாகவும், சாலை தரமில்லாதாக உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர் இந்நிலையில் நாளை புன்னகை…

பேய்க்குளம் பகுதி குளங்களுக்கு தண்ணீர் திறக்க புன்னகை தேசம் கட்சி  கோரிக்கை

மணிமுத்தாறு கால்வாய் பாசன குளங்கள் மற்றும் கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாத காரணத்தினால், கடந்தாண்டு பருவமழை ஆனது அதிகளவில் பெய்து குளங்கள் உடைப்பின் காரணமாக தண்ணீர்…

சாத்தான்குளத்தில்  இல்லம் தேடி ஸ்டாலினின் குரல் துண்டு பிரசுரம் திமுகவினர் வீடு வீடாக விநியோகம்

பாராளுமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தங்கள் பிரச்சார வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர் . அனைத்து அரசியல் கட்சிக்களையும்…

தேசிய அறிவியல் தின போட்டி பேய்க்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பள்ளி மாணவர்கள் சாதனை .

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம் நடத்திய அனைத்து பள்ளி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற காய்கறி சிற்பம் போட்டியில் பேய்க்குளம்…

பேய்க்குளம் அருகே சாலையில் மரண குழி… சரி செய்யப்படுமா?

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் நெடுஞ்சாலை துறைக்குட்பட்ட அம்பலச்சேரி ஊரில் சாலையின் நடுவில் 3 அடி பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேற்படி சாலையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள்…

குரூப்-2 தேர்வு முடிவுகளை வெளியிட்டது அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-2 தேர்வு முடிவுகளை அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. குரூப்-2 பணியிடங்களுக்கான நேர்காணல் முடிந்த…