Mon. Jun 30th, 2025

நாகர்கோவில் இருளப்பபுரம் சந்தையை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முயற்சி – வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

🌹புன்னகை தேசம் நிருபர், வசந்த், அகஸ்தீஸ்வரம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட இருளப்பபுரம் சந்தையை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முயற்சி மேற்கொள்வதை கண்டித்து,…

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பனியன் கழிவு குடோனில் தீ விபத்து

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பூமலூரில் கார்த்திக் என்பவர் வாடகை கட்டிடத்தில் பழைய பனியன் துணிகள் சேகரிக்கும் கிடங்கு வைத்துள்ளார். இவரது குடோனுக்கு…

தடிக்காரன்கோணத்தில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டமான 100 நாள் வேலைத்திட்டம் கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது,இதனால் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால்,100 நாள்…

சாலைபுதூர் பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு முகாம்.

சாத்தான்குளம் அருகே உள்ள சாலைபுதூர் ஏக இரட்சகர் சபை மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள் விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. சாத்தான்குளம் அனைத்து மகளிர்…

பேய்க்குளம் பகுதி பள்ளியில் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசு

பேய்க்குளம் பகுதி பள்ளியில் பிளஸ்டூ தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்க தமிழக வெற்றி கழகம் கட்சி சார்பில் கேடயம் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.…

மின்கம்பத்தில் பணியில் ஈடுபட்டஊழியர் மின்சாரம் தாக்கி பலிதட்டார்மடத்தில் பரிதாபம்

சாத்தான்குளம் அருகே தட்டார்மடத்தில் மின் கம்பத்தில் பணியில் ஈடுபட்ட தூத்துக்குடியை சேர்ந்த ஊழியர் மின்சாரம் தாக்கி பலியானார். தூத்துக்குடி மடத்தூரை சேர்ந்தவர் அற்புதமணி(52). இவர்…

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் இஸ்ரோ சாதனை விளக்க அறிவியல் கண்காட்சி

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் இஸ்ரோ சாதனை விளக்க அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. தலைமையாசிரியர் குனசீலராஜ் மற்றும் பட்டதாரி அறிவியல் ஆசிரியை ரோஸ்லின் எஸ்தர் ஆகியோர்…

சாத்தான்குளம் அருகே மனைவி கொலை – கணவர் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கலுங்குவிளையை சேர்ந்த திரு. பிரபாகர் பீம்சிங் த/பெ இஸ்ரவேல் (வயது 45 ) மற்றும் அவரது மனைவி…

வேப்பங்காட்டில்பனை மரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி

உடன்குடி,மே.2: நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா குருகாபுரம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் காமராஜ்(45) பனை ஏறும் தொழிலாளி. அவரது அக்கா மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள வேப்பங்காட்டில் உள்ள…

ஸ்ரீவைகுண்டம் அருகே மணக்கரையில் விவசாயிகள் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம்

அரசாணை 10யை ரத்து செய்திட கோரி மணக்கரையில் விவசாயிகள் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர். தாமிரபரணி ஆற்றின் மருதூர் அணை, ஸ்ரீவைகுண்டம் அணையின்…