ஓசூர் வழக்கறிஞர் வெட்டி கொலை முயற்சி செய்ததை கண்டித்து சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு சாத்தான்குளம் வழக்கறிஞர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது
ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் சங்கச் செயலாளர் முருகானந்தம் தலைமை வைகித்தார் மூத்த வழக்கறிஞர் மணிமாறன் முன்னிலை வைத்தார்
இதில் வழக்கறிஞர்கள் ஈஸ்டர் கமல், முத்துராஜ், வேணுகோபால், பிரின்ஸ், ரோஸ்லின், ராமசந்திரன், குமரகுருபரன், முத்து கணேஷ், பிரதாப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற கோரி கோஷமிட்டனர்
